காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!
நதிமூலம் :
*
“தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள்.
“என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”…