காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!

நதிமூலம் : * “தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள். “என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”…

விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!

‘தேசியக் குயில்’ கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம் இன்று (28 மார்ச்) டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பேத்தி தான்…

நான் ஒரு நல்ல மாணவன்!

நடிகர் நாகேஷ் நாகேஷ், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ். அறுபத்து மூன்று வயதாகும் இந்த நகைச்சுவை மகா சக்ரவர்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். திரையுலகில் நுழைந்து 38 ஆண்டுகள்…

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’!

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் 'போர் தொழில்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ்த் திரையுலகில் நேரடியாக களமிறங்கியுள்ளது. இந்தியாவின்…

கலாஷேத்ரா விவகாரம்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றமே விசாரணைக் குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா மாணவிகளுக்கு…

விடுதலை வீரர்களை நெஞ்சில் நிறுத்துவோம்!

தூக்குமேடை ஏறும் முன்பு, அவருடைய பற்கள் சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்டன. விரல்களிலிருந்து நகங்கள் சதையோடு பிடிங்கி வீசப்பட்டன. உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பும் முறிக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் பிறகு, அவரை தூக்கில்போட்டு, உடலை வங்கக் கடலில்…

காவலரின் மனிதநேயச் செயலை பாராட்டிய முதல்வர்!

திருவள்ளூர் அருகே பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை குறித்து நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை…

அரசுப் பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும்!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்ரல் 17 முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதொடா்பாக சென்னை கொளத்தூரில்…

சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சட்டப்பேரவையின் இன்றைய (18.04.2023)  நிகழ்வு போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காய் விளங்கிய…

சூடானில் ஆயுதப்படைகள் மோதல்: 200 பேர் பலி!

சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான்…