வெடித்துச் சிதறிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மைல்கல் முயற்சியாக இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்…

சுயநலத்தை கைவிடு!

இன்றைய நச் : சுயநலத்தை கைவிடு; தெய்வத்தை முழுமையாக நம்பு; உண்மையை மட்டுமே பேசு; நியாயமான செயல்களில் ஈடுபடு; எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்! - பாவேந்தர் பாரதிதாசன்

நபி(ஸல்) அவர்களது ஏழ்மை நிலை!

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'ஒரு பிறை மாதம் சென்று விடும். பிறகு இரண்டாவது பிறையும் மாதமும் சென்றுவிடும். ஆனால், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ரொட்டி சுடுவதற்கோ, வேறு ஏதேனும் சமைப்பதற்கோ நெருப்பு எரிக்கப்படாது'…

ஐபிஎல்-லில் முதல் வெற்றியைப் பதிவு செய்த டெல்லி அணி!

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க…

செந்தமிழ் தேன்மொழியாள்…!

- டி.ஆர்.மகாலிங்கம் டி.ஆர்.மகாலிங்கத்தின் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21 ,1978) ‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பி விட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’…

எது உண்மையான பேட்டி?

வாசிப்பின் ருசி: “உண்மையான 'பேட்டி'யின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும், தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தை பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து, அவன் சம்பந்தப்பட்ட பொது வாழ்வின் மீது தெளிவு காண உபயோகிக்க வேண்டும்.” - நவீனக்கவியும்,…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!

கொலிஜியம் அமைப்பு பரிந்துரை சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி…

பழமையான கட்டடங்களை ஆய்வு செய்ய அரசு முடிவு!

சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் தனியாருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகளும், மேல்தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன. கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள்…

எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி…