அரசுப் பள்ளிகளுக்கு வசதியானவர்களும் வரட்டும்!

வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிகள், வசதியானவர்களுக்குத் தனியார் பள்ளிகள் என்கிற சமூகப் பொருளாதார இடைவெளி இன்று உருவாகியுள்ளது. விதிவிலக்காக வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் ஓரிருவர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது அதிசயமாகப்…

“எங்க ஊர் ராசா’’- இளையராசா!

“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’ - லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில…

தமிழகத்தில் 9 கட்சிகளுக்கே மாநில கட்சி அங்கீகாரம்!

- பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. இடம் பெறவில்லை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும். மாநில கட்சிகளாக…

பொன்னியின் செல்வன் 2 – பிரமிப்பூட்டாத மகுடம்!

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவொன்று காட்சி வடிவம் பெறும்போது எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது ‘பொன்னியின் செல்வன் பாகம்1’ திரைப்படம். அதற்கு தமிழ் ரசிகர்கள் தந்த வரவேற்பு ஈடு சொல்ல முடியாதது. அந்த நாவலைப் பல முறை…

விஷாலை நெகிழ வைத்த விஜய்!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தின் டீஸர் நேற்று மாலை 6:30 மணிக்கு வெளியானது. இதையொட்டி ‘தளபதி’ விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு…

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ல் பள்ளிகள் தொடக்கம்!

கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அப்போது பேசிய அவர், ”கோடைகால விடுமுறை…

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்கவும்!

- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என ஆன்லைன்…

ஆதி மொழிக்கு அவமானம்!

கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள்…

அண்ணாவின் நம்பிக்கைக்குரிய தம்பி இரா.செழியன்!

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் என்ற சிற்றூரில் 1923-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பிறந்தவர் இரா.செழியன். இவர், தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த இரா.நெடுஞ்செழியனின்…