தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜன்!

1918-ல் வெளியான தமிழ்த் திரையுலகின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், எழுத்தாளர் இந்தியா ஃபிலிம் கம்பெனி ஸ்டூடியோ அதிபர் மற்றும் பெரும்தொழிலதிபர் ஆர்.நடராஜ முதலியார் நினைவு தினம்…

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள நமது சிலை மீட்கப்படும்!

அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை 1970 முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் சென்னை சிலை தடுப்புப் பிரிவு…

என்.எல்.சிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக!

மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை கடலூர் மாவட்டத்தில், என்.எல்.சி. நிறுவனம் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கான நிலம் எடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்…

எனக்குக் கிடைத்த மனநிறைவு!

- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா “நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…

இயக்குநர் மனோபாலா மறைவு!

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை…

தென்பெண்ணை விவகாரம்: ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்!

- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்சனையை தீர்க்கும் விதமாக…

வலியில்லாத மரண தண்டனை சாத்தியமா?

- உச்சநீதிமன்றம் தீவிர பரிசீலனை  வலியற்ற முறையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கோரியும், இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக…

அன்றைய ‘சூப்பர் ஸ்டாரின்’ கதை!

கனவுகள் நிரம்பிய, கனவுகளை வளர்க்கிற திரையுலக வாழ்க்கையும் நீர்க்குமிழியைப் போன்ற சின்னக்கனவு தான். ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம். நிறைந்த புகழ்.…

வேறெந்த நடிகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரிக்கு!

எஸ்.பி.எல். தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமணியம் அங்கே துரு துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார். இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய…