ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்
பீரீயட் ஃபிலிம் என்றால் பழுபு நிறத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள், தங்கலான் அப்படி இல்லை. உண்மையும் புனைவும் கலந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் படம்.
அதை திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள்.…
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4
நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி....
பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…
உச்சநீதிமன்றம் கண்டனம்
வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை…
ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை இன்று வரை குறையாமல் தொடர்கிறது. 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இது…
பீல்குட் படங்களுக்கென்று ஒரு பார்முலா உண்டு. திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் பிரச்சனைகள் எல்லாம், கிளைமேக்ஸில் பெரும்பாலும் தீர்வைக் கண்டிருக்கும்.
இடைப்பட்ட காட்சிகளில், மனித மனங்களின் முரண்களே திருப்புமுனையை ஏற்படுத்துவதாகச்…
ஜெர்மனியின் டார்ட்மண்ட் - அஸன்பார்க் இடையிலான நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 - ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் புதிய பாலம்…
ஒரு பத்திரிகையாளரின் பிறந்த நாள் சேதி
திரைப்பட பத்திரிகையாளராகப் பணிபுரியும் கயல் தேவராஜ், தன் பிறந்த நாளன்று சுவையான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதை நீங்களும் படித்துப் பாருங்கள்...!
வேலூரில் 100ம் நம்பர் பீடியை, ஒருநாளில் 2 ஆயிரம் வரை…