உனக்கெது சொந்தம்… எனக்கெது சொந்தம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடி தான் சொந்தம்! (உனக்கு)…

காமராஜருக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியும்!

பரண் : “ஆங்கிலம் அவருக்குத் (காமராஜருக்கு) தெரியாது என்று சிலர் சொல்வது சரியல்ல. ஆங்கிலத்தில் அவர் சரளமாகப் பேசுவார். இந்தி கொஞ்சம் தெரியும். அரசியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நிறைய ஆங்கிலப் பத்திரிகைகளைப்…

அப்பா சொன்ன பேய் கதைகள்!

- முனைவர் துரை. ரவிக்குமார். எம்.பி நான் சிறுவனாக இருந்தபோது அப்பா புகையிலைப் பயிரிட்டு அதைப் பாடம் செய்து சந்தைக்குக் கொண்டுசென்று விற்றுவருவார். புகையிலையை வாங்கி விற்கும் சிறு வியாபாரியாகவும் இருந்தார். காளை மாடுகள் பூட்டிய வண்டியில்…

நடிகர் சசி செல்வராஜூக்குக் குவியும் பாராட்டுகள்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'வீரன்' திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜின் நடிப்பு நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக தொடங்கிய சசி அவரது பயணத்தைப்…

போர், வன்முறையால் 11 கோடி போ் புலம்பெயா்வு!

போா், மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களால் கடந்த 2 மாதங்களில் உலகம் முழுவதும் சுமாா் 11 கோடி போ் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஐ.நா. அகதிகள் நல ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி,…

சங்கர் – கணேஷ் இசையில் 100 பாடல்கள்!

கவிஞர் மகுடேசுவரனின் தொகுப்பு "நாம் திரைப்படப் பாடல்களில் தொடர்ந்து தோய்கிறோம் என்றுதான் பெயரே தவிர, இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களை அண்மைக் காலங்களில் எவ்வாறு தொகுத்துப் பகுத்து வைத்திருக்கிறோம்? நல்ல விடையில்லை என்றே தோன்றுகிறது.…

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…!

பரண்: கேட்டிருப்பீர்களே! “சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’’ என்று துவங்கி ‘’செந்தமிழ்த் தேன்மொழியாள்’’ என்று நகர்கிற, ‘’ஆடை கட்டி வந்த நிலவோ’’, ‘’தீர்த்தக்கரையினிலே ‘’ என்று துவங்குகிற பாடல்களை? டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல்…

செந்தமிழ்த் தேன் குரல்!

அருமை நிழல்: ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27. சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன்…

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புயல் புகைப்படங்கள்!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்த புயல்…

இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

கடந்த ஆண்டில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 136.5 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின்…