வெற்றிமாறன் பயிற்சிப் பட்டறை: சினிமா காதலர்களுக்கு கொடை!

தமிழ் ஸ்டுடியோ நடத்திய இயக்குநர் வெற்றிமாறனின் ‘பயிற்சிப் பட்டறை’ உண்மையில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த கொடை என்று தமிழ் ஸ்டுடியோ நடத்திய பயிற்சிப் பட்டறை பற்றி எழுதியிருக்கிறார் அருண்.மோ. ஒருநாளில் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று…

ஜான் பென்னிகுக்கின் மங்காத புகழ்!

கவிஞர் அ.வெண்ணிலா லண்டன் சென்றுள்ள கவிஞர் அ.வெண்ணிலா, பென்னிகுக் படித்த பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு. சில்லியன்வாலா போரில் பென்னிகுக்கின் தந்தையும் சகோதரனும் இறந்தவுடன் சின்னஞ்சிறு குழந்தைகளை…

இம்ரான் கான் கைதால் பாகிஸ்தானில் கலவரம்!

- 144 தடை உத்தரவு பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கைது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள்…

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட அரியலூர் ஆஞ்சநேயா் சிலை!

கடந்த 2012 ஆம் ஆண்டில், அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த வெள்ளூா் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயா் ஆகிய உலோகச் சிலைகள் திருடுபோனது. இது தொடா்பாகச் சிலை கடத்தல்…

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 247 தமிழர்கள்!

மாநில அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் சூடானில் இருந்து கடந்த மே 5-ம் தேதி வரை 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சூடான்…

காதல் கோட்டை கட்டிய இயக்குநர்கள் எங்கே?

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘லவ்டுடே’ படத்தைத் தவிர்த்து பார்த்தால், தமிழ் சினிமாவில் காதல் படங்கள் வெளிவந்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் இருக்கும். முதல் தட்டு, இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்கள் என அனைவருமே ஆக்‌ஷன் கதைகளில்…

மாணவி நந்தினியின் சாதனை: உடையும் கட்டுக்கதைகள்!

முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது…

எதுவாக இருந்தாலும் சாதகமாக்கிக் கொள்!

இன்றைய நச் : எதுவாக இருந்தாலும் அது நமக்கு ஏதுவாக இருக்குமா என்று சிந்தித்து செயல்படுவோமாயின் சிந்தனைகள் அனைத்தும் சிற்பியின் சிற்பம் போல் சிறந்து விளங்கும்! - நெல்சன் மண்டேலா

படைப்பு என்பது கடந்த காலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும்!

- தோப்பில் முஹம்மது மீரான் தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர். ‘சாய்வு நாற்காலி’ நாவலுக்காக 1997-ல் சாகித்திய அகாடமி விருதுபெற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள - தமிழக எல்லைப் பகுதியில் வாழும்…