வாசனையால் வரவேற்கும் கூடலூர் திரவியக் கண்காட்சி!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்ட…

பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கிது. தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன்…

அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தலை விசாரிக்கக் குழு!

- உச்சநீதிமன்றம் உத்தரவு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகார்களை விசாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவா…

மகப்பேறு உயிரிழப்புகள் அதிகம் நிகழும் நாடுகள்: இந்தியா முதலிடம்!

உலகளவில் மகப்பேறு, சிசு உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில் 51 சதவீதம் பங்காற்றும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஜக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்தியா உள்ளிட்ட…

ராவண கோட்டம்: இன்னொரு மதயானைக் கூட்டமா?

ஒரு இயக்குனரின் முந்தைய படம் தந்த அனுபவத்தை நினைவில் இருத்திக் கொண்டால், அவரது அடுத்த முயற்சி ஏதோ ஒருவகையில் எதிர்பார்ப்பை உண்டுபண்ணும். அதற்கேற்ப படம் அமைந்திருக்கிறதா இல்லையா என்பது அந்த இயக்குனருக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட…

தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!

- பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் “என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன். அரசவைக் கவிஞராக நான் கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னை பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது. நான் அவரை அரசவைக்…

கலைவாணருடன் கண்ணதாசன்!

அருமை நிழல் : கண்ணதாசன் அவர்களின் 'தென்றல்' பத்திரிகையைப் படிக்கும் கலைவாணர், உடன் மதுரம் அம்மா, கவியரசர் கண்ணதாசன். நன்றி என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.

மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு பிரத்யேக பாஸ்!

சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. இந்தப் பெருநகர் வாழ்வில் தவிர்க்கமுடியாத சேவையாகிவிட்டது. தினமும் மெட்ரோவில் நாள் ஒன்றிற்கு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பயணம் செய்கின்றனர். சுற்றுலாப்…

இழந்தவற்றை மீட்கும் நம்பிக்கை!

இன்றைய நச் : நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள் உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வெண்டும் நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம்! - ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன்