சசிகுமாரை ‘ஸ்டார்’ ஆக்கிய நாடோடிகள்!

ஒரு இயக்குனர் ஒரே படத்தில் ஓஹோவென்று புகழ் உச்சியில் ஏறுவது எப்படி? இந்தக் கேள்விக்குப் பாரதிராஜா தொடங்கிப் பல பேர் உதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வரிசையில் தனித்துவமாகத் தெரிபவர் எம்.சசிகுமார். அவர் அறிமுகமான ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு…

மனம் என்னும் கண்ணாடி!

இன்றைய நச் : உங்கள் இதயத்தையும் மனதையும் ஆராயுங்கள்; நான் ஒரு கண்ணாடி மட்டுமே அதில் நீங்களே உங்களைப் பார்க்கிறீர்கள் உள்ளது உள்ளபடி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

விளையாட்டில் சிகரம் தொட்ட மங்கைகள்!

அருமை நிழல்: விளையாடுதல் வேறுவேறு என்றாலும் உள்ளிருக்கும் எனர்ஜி ஒன்று தான். பி.டி.உஷாவும், பி.வி.சிந்துவும் இணைந்த அன்பான தருணம்.

வேண்டாம் போதைப் பொருள்; விழிப்போடு இருப்போம்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்துவைத்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…

‘புராஜெக்ட் கே’ படத்தில் கமல் இணையக் காரணம்!

இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான 'புராஜெக்ட் கே' அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. மொத்த இந்திய ரசிகர்களாலும்…

மனித சித்திரவதைகளைக் குறைக்க ஒருநாள்!

சித்திரவதைத் தடுப்பு தினம்: சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று. உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐ.நா. அவையினால் ஜூன் 26ம் அன்று அனுசரிக்கப்படுகிறது.…

திரைப்படங்களில் சாதிப் பெயர்களைத் தவிருங்கள்!

- குரல் கொடுக்கும் இயக்குநர் சீனு ராமசாமி சாதிப்பெயர்களை வைத்து பல படங்கள் முன்பு வெளிவந்திருக்கின்றன. சாதிய உணர்வை மையமாக வைத்தும் சில படங்கள் வெளிவந்திருக்கின்றன. அரசியல் வசனங்களுக்குக் கடுமை காட்டும் தணிக்கைக் குழுவினரின் கண்ணில்…

கனிமொழி பேருந்துப் பயணத்திற்கு கமல் ரீயாக்சன்!

இப்படியும் சில எதிர்வினைகள் இருக்குமா? அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தி.மு.க எம்.பி.யான கனிமொழி தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பயணம் ஏகத்திற்குப் புகைப்படத்துடன் வைரலானது. அப்படிப் பயணம் செய்தபோது, அவரிடம் பேருந்து நடத்துநர்…

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி.!

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி). வறுமையின் காரணமாக 3-ம் வகுப்பு வரைதான் படித்தார் ம.பொ.சி. 1927-ல் 'தமிழ்நாடு' நாளிதழில் அச்சு கோப்பாளராக…

இலங்கையில் எம்.ஜி.ஆர். பிறந்த வீடும் வரலாறும்!

தென்னிந்திய திரைத்துறையில் என்றுமே அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத ‘புரட்சித் தலைவராக’ விளங்கும் எம்.ஜி.ஆர் என அன்பாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் பிறந்தார். இலங்கையின்…