பிச்சைக்காரன் 2 – புறக்கணிக்க முடியாதவன்!

மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதென்றால், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகும். வெற்றியோ, தோல்வியோ எதனை எதிர்கொண்டாலும், கூடவே முதல் பாகம் தொடர்பான ஒப்பீடும் சேர்ந்தே வரும். போலவே, முதல் பாகத்தில்…

மழைநீர் வடிகால் பணிகளை இரவு நேரத்தில் செய்க!

- ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் தற்போது மழை…

நெல் விளையும் பூமி!

எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் தாம்பரத்தைக்கூட தாண்டுவதில்லை. என்னையும் இந்த உலகம் பயணி என்று நம்புகிறது. இன்று வெயில் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும். அன்று காலையில் வெளுத்து வாங்கியது சூப்பர் வெயில். காலை 7.15 மணிக்கு…

பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்!

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் உள்ளிட்ட கணக்குகளை நீக்க…

சென்னையில் திரைப்பட ஒளிப்பதிவு கல்லூரி!

சென்னையில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தலைமையில் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கான கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அதனை இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். ஒரு வருட படிப்பாக தொடங்கப்பட்டுள்ள…

கர்நாடக அரசியல்: மாநில சுயாட்சிக்கான புதிய பாதை!

கர்நாடக முதலமைச்சராகும் மானமிகு. சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துகள். நிச்சயமாக பெரிய crisis manager D K Sivakumar. ஆனால் ஏன் பெரும்பான்மை எம்.எல்.ஏ. க்கள் சித்தராமையாவை ஆதரிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக்…

பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜானகி எம்.ஜி.ஆர்!

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின், முன்னாள் அரசியல் தலைவர்களின் அவரது மரணம் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், பதாகைகள், சுவரொட்டிகள், இலவச உணவு மற்றும் நினைவேந்தல் கூட்டங்கள் என்று எப்போதும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாநில…

கவிஞர் மீராவும் நவகவிதை வரிசையும்!

கலை விமர்சகர் இந்திரன் கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், வண்ணநிலவன், இந்திரன், கோ.ராஜாராம் போன்ற கவிஞர்களை உற்சாகப்படுத்தி உயரத்தில் உட்கார வைத்தவர் கவிஞர் மீராதான். 1981-82-இல் இவர்களது முதல் புதுக்கவிதைத் தொகுதிகளை “நவ கவிதை வரிசை” என்று…

சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்துத் தீப்பிடிப்பு!

கேரளாவில் முதியவர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாரோடிச்சால் என்ற பகுதியை சேர்ந்தவர் ஏலியாஸ். 76 வயதான் இவர் நேற்று காலை டீ…