தளபதி 68 படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை!

- ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிப்பு ஏஜிஎஸ் தயாரிப்பில் தளபதி 68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி எஸ்.…

இதுவரை சொல்லாத ரகசியம்!

 – முள்ளும் மலரும் பற்றி சரத்பாபு “மகேந்திரன் இயக்கிய அத்தனை படங்களும் இன்றும் முத்து முத்தான முத்திரைப் படங்கள் தான். ‘முள்ளும் மலரும்’ படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் வேலை பார்ப்பது போலவே தோன்றாது. எத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்று கூட…

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை உணர வேண்டும்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்! 1934-ம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இயக்கத்தைச் சேர்ந்த சக தோழர்கள், நான் அவர்களோடு உடன்வர ஒப்புக்கொண்டால், சுற்றுலாச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள். எங்களுடைய பயணத் திட்டத்தில்…

ஆர்.சுந்தர்ராஜன் எனும் அற்புதக் கலைஞன்!

சினிமாவில், கதைக்கு தகுந்த மாதிரி பாடல்கள் போடுவார்கள் இசையமைப்பாளர்கள். ஆனால் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பாடல்களுக்காகவே ஒரு கதையை உருவாக்கி அதை மெகா ஹிட் ஆக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். 80 களில், இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம். பிரபலமான…

பிளே ஆப் சுற்றில் பெங்களூரை வெளியேற்றிய குஜராத்!

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதின. மழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி…

இறப்பு என்பது முற்றுபுள்ளியா?

எழுத்தாளர் சுஜாதா செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.…

சந்திராயன்-3: ஜூலை 12ல் ஏவப்படும்!

- இஸ்ரோ அறிவிப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் லட்சிய நிலவுத் திட்டமான சந்திராயன் - மூன்றை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட பணியை முடித்துள்ளது. அதன்படி சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால்…

உலகின் உண்மை நிலையை ஐ.நா., பிரதிபலிக்கவில்லை!

பிரதமர் மோடி பேச்சு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில்  இந்தியப் பிரதமர் பங்கேற்றுள்ளார். ஜி7 மாநாட்டின் இறுதி நாளான பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட…

‘கொடை வள்ளல்’ கொடுத்த வித்தியாசக் கொடைகள்!

‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தை புரட்சித்தலைவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து முடித்திருந்த நேரம். வி.ஐ.பி.க்கள் பலருக்கும் அந்தப் படத்தை போட்டுக்காட்டினார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்பட கலைஞர் ஆர்.என். நாகராஜராவும்  படத்தைப்…