எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

பல்சுவை முத்து : ஆர்வமின்றி, எதையும் சாதிக்க முடியாது. தடைகளிலிருந்தாலும், வாய்ப்புகளுக்கு வரவேற்பு தாருங்கள். பின்னடைவும் முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. இலக்குகளை அடைவதற்கு மனஉறுதி முக்கியம். ஒருங்கிணைந்த நாட்டம் மிகவும் முக்கியம்.…

உழைப்பு உருவாக்கும் உச்சநிலை!

இன்றைய நச் : நண்பர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற போது, உறங்காது உழைத்ததினால்தான் உயர்ந்தவர்கள் உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்! - எச்.டபிள்யூ.லாங்பெல்லோ

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சாக்லேட் பாய் அரவிந்த்சாமி!

90களின் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு அரவிந்த்சாமி போன்று மாப்பிள்ளை வேண்டும் என உற்சாகத்தோடு கூறுவார்கள். பல பேரை கிண்டலடித்து கூறுவதும் அரவிந்த்சாமியின் கலரை வைத்து தான். இவரு பெரிய அரவிந்தசாமி கலரு என்று பெரும்பாலானோர்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு!

- ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக…

புதிய தலைமைச் செயலாளர், புதிய டிஜிபி!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார். நகராட்சி நிர்வாகம் - நீர்…

மாமன்னன் – ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரானவன்!

மாரி செல்வராஜின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்குத் தனக்கென்று தனி பாணியை இரண்டே படங்களில் அவர் உருவாக்கியிருக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் இரண்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது, இருக்கிறது…

சிறுத்தைகள் – சில குறிப்புகள்!

புலியை விடவா சிறுத்தை சிறந்தது என்கிற கேள்வி எழலாம். திறமைசாலிக்கும், புத்திசாலிக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. புலி பலசாலி, சிறுத்தை திறமைசாலி. முன் இரு கால்கள் பின்னோக்கி வர, பின் இரு கால்கள் முன் நோக்கிப் பாய்கிற சாதாரண செயல்தான்.…

புதிய கட்டடத்தில் மழைக்கால கூட்டத் தொடர்!

எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன? புதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைத்தார். இந்நிலையில், வருகின்ற ஜூலை 3-வது வாரம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத் தொடரை புதிய நாடாளுமன்ற…