எம்.எல்.வி. எனும் வசந்த ராகம்!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…

திரைத்துறையின் பொக்கிஷம் எஸ்.வி. ரங்கராவ்!

ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918…

சத்யபிரேம் கி கதா – புரிதல்மிக்க காதல்!

ஒரு பெண்ணால் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை வெளிப்படையாகப் பேச முடியுமா? அதுவும் திருமணமாகிப் புகுந்த வீட்டில் பேச முடியுமா? அதனை இந்தச் சமூகம் ஏற்குமா? இப்படிப்பட்ட கேள்விகளே பாலியல் ரீதியிலான புகார்கள்…

போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர் தி.ஜா!

- சு. வேணுகோபால் "ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி.ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக்…

எண்ணங்களை மேம்படுத்துங்கள்!

பல்சுவை முத்து : எப்போதும் முதல் தரமாகவே இருங்கள்; சிந்தியுங்கள்; இரண்டாம்தர எண்ணங்களால் உங்கள் மூளையை நிரப்பிக் கொள்ளாதீர்கள்; ஒருவன் எதைச் சிந்திக்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிறான்; நீங்கள் பெரியதாகவோ, சிறப்பானவர்களாவோ வெற்றி பெற்றவர்களாவோ…

எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள்!

இன்றைய நச் : எப்போதும் மகிழ்ச்சியாயிருங்கள்; விடாமுயற்சியினால் வெற்றி பெறுங்கள்; எதையேனும் அடைவற்கு கடுமையாக உழைத்தால் அது வீண்போகாது! - ஹெலன் கெல்லர்

மனதின் வியத்தகு குணம்!

தாய் சிலேட் : மனதுக்கு ஒரு வியத்தகு இயல்பு உண்டு. எப்பொருளை நினைத்தாலும் அதைப் போலவே வடிவத்தாலும் குணத்தாலும் தன்மாற்றம் பெறவல்லது! - வேதாத்திரி மகரிஷி

ஸ்பை – அரைகுறையான உளவாளி!

அடுத்தடுத்த வெற்றிகளே ஒரு நட்சத்திர நடிகருக்கான எல்லைகளைத் தொடர்ந்து விரிவடையச் செய்யும். அந்த வகையில், எவ்விதப் பின்னணியும் இல்லாமல் தெலுங்குத் திரையுலகில் சீராக வளர்ந்துவரும் நிகில் சித்தார்த்தாவின் ‘பான் இந்தியா’ வெளியீடாக அமைந்துள்ளது…

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்!

- லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள் தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள்…

பத்திரிகையாளர் பார்வையில் வெ.இறையன்பு!

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தன் அரசுப் பணியிலிருந்து விடைபெற்றுள்ளார். இதுபற்றி சமூகவலைதளங்களில் பலரும் தம் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புதிய தலைமுறை கல்வி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய…