அனிருத் இசையில் கவின் நடிக்கும் புதிய படம்!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம்வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட…

ரஹ்மானுடன் இணைந்து நடிக்கும் பாவனா!

ரஹ்மான், பாவனா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள். பெயரிடப்படாத இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது. புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக…

தமிழ் சினிமாவில் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்!

பிரபல இயக்குநர்களிடம் உதவியாளர்களாக சேர்வது, பெரும் படையெடுப்புக்கு நிகரானது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளே மிஞ்சும். நீண்ட காத்திருப்புக்கு பிறகு உதவி இயக்குநர் வாய்ப்பு கிட்டும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள், தங்களுக்கு போதித்த…

பள்ளிகளில் கோடை விடுமுறை நீட்டிப்பு!

பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை…

மக்களின் மனங்களை வென்ற மிஸ்டர் பீன்!

இவர் ஒன்றும் அறியாத அப்பாவியா அல்லது எல்லாம் அறிந்த புத்திசாலியா என்று பார்வையாளர்களை எப்போதும் குழப்பத்தில் ஆழ்த்துபவர் மிஸ்டர் பீன். மனிதர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளை, வித்தியாசமான உடல்மொழியில் செய்ததுதான் அவரைப் புகழின் உச்சிக்குச்…

மறைந்தும் மனதில் வாழும் மனோரமா!

குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில்…

அண்ணாவும் சிங்கப்பூரின் தந்தையும்!

அருமை நிழல் : சிங்கப்பூர் என்ற நாடு பிறந்த போது வெறும் 7% தமிழர்கள் கொண்ட நாட்டில் தமிழை தேசிய மொழிகளில் ஒன்றாகவும் ஆக்கியவர் லீ குவான் வ்யூ. நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு பேரறிஞர் அண்ணாவை சிங்கப்பூர் வரவழைத்து மரியாதை செய்த…

நுண்ணறிவைக் கற்றுத் தரும் நூல்கள்!

இன்றைய நச்: வரலாறு  - மனிதனை அறிவாளியாக்குகிறது; கவிஞனை தரமான கற்பனைவாதியாக்குகிறது; கணக்கு  - நுண்ணறிவு உடையவனாக்குகிறது; அறிவியல்  - ஆழ்ந்த சிந்தனையாளனாக்குகிறது; நீதி  - அமைதியானவனாக்குகிறது; தர்க்கவியல் விவாதத் திறமையும்…

சாந்தி நிகேதனில் காந்தி…!

பல்சுவை முத்து : “நான் சாந்தி நிகேதன் சென்றதிலிருந்து ஆசிரியர், மாணவர்களுடன் நெருங்கிப் பழகினேன். அவரவர்களே தங்களின் பணிகளைச் செய்து கொள்வதையும் கண்டேன். ஆசிரியர்களுக்கு ஓர் யோசனையைக் கூற முன்வந்தேன். சமையலுக்குத் தனியே சமையற்காரரை…