நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ்!

- நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “அட்டை வடிவிலான எம்.பி.சி. சான்றிதழை ரத்து…

இயக்குநரிலிருந்து நடிகர்!

கதையின் மூலம் கே.எஸ் ரவிகுமார் பள்ளிப்பட்டிலிருந்து சினிமா கனவோடு சென்னை வந்தவர்களுள் ஒருவர் கே.எஸ் ரவிகுமார். அன்றைய முன்னணி இயக்குநர்களாக இருந்த பாரதிராஜா, விக்ரமன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். புது வசந்தம்…

மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை!

மின்வாரியம் எச்சரிக்கை மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை…

நேரத்தை எப்படிப் பிரித்துக் கொள்கிறேன்?

- கலைஞர் விளக்கம் கேள்வி: குடும்பத் தலைவராக, அரசியல் தலைவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக – இப்படி ஒரு நாளிலேயே பல வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நேரத்தை எப்படிப் பிரித்துப் பயன்படுத்துகிறீர்கள்? கலைஞர் பதில் :…

உற்றுக் கவனிக்க வேண்டும் – சுந்தர ராமசாமி!

சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் இருந்து சிறு பகுதி : “உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக்கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும். கரையோர மரங்களைத்…

இளமைக் கால கலைவாணர்!

அருமை நிழல்: 1935 ஆம் ஆண்டு கிராமபோன் ரிக்கார்டில் பதிய 'சரஸ்வதி ஸ்டோர்' நிறுவனத்துக்காக 'ஓடியன்' நிறுவனத்தினர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் இளமைக் காலப் புகைப்படம். - நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டும், நிர்மலா சீதாராமனின் பதிலும்!

“2000 நோட்டை ஏன் அறிமுகப்படுத்தினார்கள்? இப்போது ஏன் அதை மதிப்பிழக்கச் செய்தார்கள்?’’ இந்தக் கேள்விகளை ஒவ்வொரு வங்கியிலும் காத்திருக்கும் சாமானிய மக்களிடமும் கேட்க முடிகிறது. மொத்தமாக‍க் கட்டுக்கட்டாக 2000 நோட்டுகளை வைத்துக் கொண்டு…

கழுவேத்தி மூர்க்கன் – கழுவேற்றப்படும் சாதீயர்!

கழுவேற்றுதல், மூர்க்கன் என்ற இரு வார்த்தைகளையும் கேட்டவுடன், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே நமக்குத் தோன்றும். ஏனென்றால், பழங்காலத்தில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட வழக்கம் அது. அதன்…

வென்று காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

16-வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16-வது ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

அம்பதி ராயுடு – ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் ஹீரோ!

கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் வெற்றி தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவதில்லை. சச்சின், தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் தொட்டதெல்லாம் துலங்கிய அதே நேரத்தில், தங்கள் இடத்தை தக்கவைக்கவே காலம் முழுக்க போராடிய வீரர்களும் கிரிக்கெட் உலகில்…