மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய கொடநாடு கொலை வழக்கு!
கொடநாடு - வழக்கு மறுபடியும் ஓ.பி.எஸ் அணியின் புண்ணியத்தில் நினைவூட்டப்பட்டிருக்கிறது.
ஊடகங்கள் கிளறவில்லை என்றால் பல வழக்குகள் சுலபமாக மறதியின் மடிக்குள் போய்விடும் தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க அந்த வழக்கைப் பொருத்தமாக…