மணமக்களுக்கு பரிசாகக் குவிந்த 1600 புத்தகங்கள்!

கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண…

ஜூனியர் ஹாக்கி: 4வது முறையாக பட்டம் வென்ற இந்தியா!

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. போட்டியின் ஆரம்பம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13வது…

கலைஞானத்துடன் இளஞ்சோடிகள்!

அருமை நிழல்: ராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் இளஞ்சோடிகள். எஸ்.எஸ். சந்திரன், கவுண்டமணி, சுரேஷ், ராஜ சுலோக்‌ஷனா, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை சங்கர் -…

வெண்ணை திரளும் வேளையில் உடையும் ‘கூட்டணி பானை’!

இந்திய அரசியல் வானிலை ‘சட்டென்று’ ஒரே நாளில் மாறி, எதிர்க்கட்சி தலைவர்களை திணறடித்து திக்குமுக்காட வைத்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்ததும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து…

இசையால் ஆற்றுப்படுத்தும் இளையராஜா!

நண்பர் ஒருவரிடம் யாராவது ‘நான் இளையராஜாவின் பரம ரசிகன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் போதும். உடனே உற்சாகமாகி, “இந்த உலகத்திலேயே இளையராஜாவுக்கு நம்பர் 1 ரசிகர் ஒருவர் இருக்கிறார். அவருக்குக் கீழேதான் மற்றவர்கள். ராஜாவின் பாடல்கள்…

தலைமுறை கடந்து தடம் பதிக்கும் மணிரத்னம்!

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் பேசவைத்த ஆளுமைகளில் முக்கியமானவர் மணிரத்னம். 1983 தொடங்கி 40 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மணிரத்னம் இன்று (ஜூன் 2) தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1960 தொடங்கி தமிழ் சினிமாவை…

நல்லவைகளை விடாப்பிடியாக கடைபிடியுங்கள்!

பல்சுவை முத்து : 2000 ஏக்கர் பரப்பில் 365 நாட்களில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்கிய 'டிஸ்னிலாண்ட்' என்பதனை உருவாக்கினார், வால்ட் டிஸ்னி. அவரது சிந்தனை துளிகள் : சிந்தியுங்கள்! கனவு காணுங்கள்! நம்பிக்கை வையுங்கள்! துணிவோடு…

காலத்தை வென்ற கவிக்கோ!

எல்லாக் கலை வடிவங்களும் மக்களுக்கானதே' என்ற கொள்கையில் தீவிரம் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ்க் கவிதை வடிவத்தை வளப்படுத்திய ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழுக்கு அரிய பல இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்தவர். வெறும்…

எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்?

படித்ததில் ரசித்தது : பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்களிடம் “ரொட்டி எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்று கேட்டார். பாலுடன் சர்க்கரை கலந்து ரொட்டியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேன் தடவிச் சாப்பிடலாம். வெண்ணெய் தடவி…