முற்றுணர்ந்த பேராசிரியர் பெரியார்!

- 'பொன்னியின் செல்வன்' கல்கி தந்தை பெரியாரைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் வியந்தும், விமர்சித்தும் பேசியிருக்கிறார்கள். ஆனால் பிரபல எழுத்தாளரான கல்கி அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் பாருங்கள். “அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால்,…

எல்லோரிடமும் கற்றுக் கொள்பவனே அறிவாளி!

இன்றைய நச் : உன்னதமாக இரு; நல்லதையே செய்; அன்பாகப் பேசு; சந்தோஷத்தைக் கொடு; எவன் ஒருவன் எல்லோரிடமும் கற்றுக் கொள்கிறானோ, அவனே அறிவாளி! - டபிள்யூ.எச். ஆடன்

தயாரிப்பாளராக தோனி சொன்ன ஒரே நிபந்தனை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S…

50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வாழும் மக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாகக் காண்போம். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனத்துறை சிப்பிப்பாறை பகுதியில் சுமார் நூற்றுக்கு…

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உள்ளன?

விடுமுறை நாளில் ஒரு தாளையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தடிக்குச் செல்லுங்கள். உங்கள் கண்களில் தென்படும் எறும்பு, ஈ, தேனீ, மண்புழு, வண்ணத்துப்பூச்சி, கொசு, ஓணான், கறையான், அணில், பொன் வண்டு,…

அரசைப் பலப்படுத்த குடிமகன்களை ஏன் பாடாய்ப் படுத்துகிறார்கள்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : பார்க்கும் போது எவருக்குமே பதற்றம் கூடுகிறது. டாஸ்மாக் கடைக்கு முன்பு கூடுதலான விலைக்கு ஏன் விற்கிறீர்கள்? - என்று கேள்வி கேட்டதற்காக அந்தக் குடிமகனை காவலர் ஒருவர் சரமாரியாக கன்னத்திலேயே அடிக்கிறார்.…

தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்யலாம்!

- சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம் மங்கல நாடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த எம். மதிமுருகன் தாக்கல் செய்த மனுவில்: "எங்களது கிராமத்தில் அருள்மிகு மங்கல நாயகி அம்மன் கோயில் உள்ளது. நான் பட்டியல் இன வகுப்பைச்…

சாதனைகளை தகர்த்த ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ!

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக…

ஓவியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

நூல் அறிமுகம்: கோவை ஓவியர் ஜீவானந்தன் தமிழக, இந்திய அளவில் புகழ்பெற்ற 17 ஓவியர்களை நேர்காணல் கண்டு, அவற்றை ஆவநாழி மின்னிதழில் வெளியிட்டிருந்தார். தற்போது அவற்றைத் தொகுத்து 'நீங்கள் ஓவியரானது எப்படி?' என்ற ஓர் அழகிய நூலாக…