முற்றுணர்ந்த பேராசிரியர் பெரியார்!
- 'பொன்னியின் செல்வன்' கல்கி
தந்தை பெரியாரைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் வியந்தும், விமர்சித்தும் பேசியிருக்கிறார்கள்.
ஆனால் பிரபல எழுத்தாளரான கல்கி அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் பாருங்கள்.
“அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால்,…