நிஜ தேர்தலை கண் முன் நிறுத்திய பள்ளி மாணவர்கள் தேர்தல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் நிஜ தேர்தல் போல் நம் கண் முன் நிறுத்திய சம்பவத்தின் தொகுப்பை இப்போது காணலாம். மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.…

எதிர்க்கட்சிகளை உடைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் பாஜக!

1998 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிதும் பெரிதுமாக 20 கட்சிகள் அங்கம் வகித்தன. அப்போது பாஜக ஆளுங்கட்சி. கொள்கை முரண்பாடுகள், பொது செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம், பிராந்திய கட்சிகளின் அபிலாஷைகளை…

நிலவுப் பயணத்தைத் தொடங்கியது சந்திரயான்-3!

பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும்…

உண்மையிலேயே குழந்தைகள் தான் அன்பு காட்டுகிறார்கள்!

ரசனைக்குச் சில வரிகள்: “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி,…

வைரமுத்து பிறந்தநாள்: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது!

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை…

நாம் எப்போது வெற்றியாளராவோம்?

படித்ததில் ரசித்தது: எப்போதும் பதட்டமின்றி, ஓய்வு நிலையிலிருங்கள்; 'எல்லாம் நன்மைக்கே' என்ற கோட்பாட்டைக் கடைப்பிடியுங்கள்; 'எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்' என்ற நிலையிலிருங்கள்; சரியான புரிதல் வேண்டும்; பிறரை அவருடைய கோணத்தில்…

ஓர்க்காக்களுக்கு என்ன ஆச்சு?

பெருங்கடல்களையே நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய உயிர்க்கொல்லி, வேட்டையாடி எது தெரியுமா? அது பெருஞ்சுறா எனப்படும் கிரேட் வைட் ஷார்க். ஆனால், அந்த பெருஞ்சுறாவையே பீதிக்கு உள்ளாக்கும் ஓர் உயிரினமும் கடலில் இருக்கிறது. அந்த கடலுயிரின் பெயர்…

உழைப்பில்லாத செல்வம் வீண்!

பல்சுவை முத்து: உழைப்பில்லாத செல்வம்; மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி; நற்பண்பு இல்லாத கல்வி; நேர்மை இல்லாத வாணிகம்; மனிதத்தன்மை இல்லாத அறிவியல்; தியாகம் இல்லாத வழிபாடு; கொள்கை இல்லாத அரசியல் இவையனைத்தும் வீணானது தான்.  - மகாத்மா காந்தி