என்னுடைய முதல் பட வெற்றியை நினைவுபடுத்திய மாவீரன்!

 - நடிகர் சரிதா உருக்கம் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில், படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி…

கொரோனாவால் இளைஞா்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு?

உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது கொரோனா பரவல். இதனால் பல லட்சம் உயிர்கள் பறிபோயின. அதன் தாக்கம் இன்னும் முழுதாக குறையாமல் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞா்கள் உயிரிழப்பது…

5 ஆண்டுகளில் 2.12 லட்சம் சிறுமிகள் மாயம்!

‘நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2.12 லட்சம் போ் சிறுமிகள்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும்…

ஓபன்ஹெய்மர் – நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கும்!

நடிகர் நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது போலவே, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகளைத் தேடி ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புதிதாக அவர்கள் ஒரு திரைப்படம் தரும்போது, முதல்நாளே தியேட்டரில் பழியாய்…

வெற்றியும் தோல்வியும் வரும் போகும்!

-நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு சென்னையில் நடந்த மாவீரன் படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், வாழ்க்கை முழுவதும் வெற்றிகளும் தோல்விகளும் வந்துகொண்டே இருக்கும் என்றார். “இந்தப் படத்தின் வெற்றி எனக்கு…

உங்கள் கலையைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள்!

- டாக்டா். முத்துலட்சுமி ரெட்டி “டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி அம்மா அவர்கள் சட்டசபையில் உபத் தலைவராக இருந்தபோது, தேவதாசி பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க முழுமூச்சுடன் பாடுபட்டார். அப்போது இதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் ஏற்பட்டன. பழமையில்…

புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!

சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்! மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…

தனித்துவமான சிறப்புடைய பக் நாய் இனம்!

பக் நாய் என்று சொல்வதை விட வோடபோன் டாக் என்று சொன்னால் தான் நாம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். தனித்துவமான உடல் தன்மையையும் சுருக்கங்களுடன் கூடிய முகம் மற்றும் சுருண்ட வால் போன்ற அமைப்புகளைக் கொண்ட பக் டாக் ஒரு பழங்கால நாய் இனமாகும்.…

வேண்டுதலை நிறைவேற்றும் வெயிலாச்சி அம்மன்!

பச்சை வெல்வெட் விரித்த மாதிரி வயல். அதன் நடுவில் கரட்டுமேடு. மேட்டில் அடர்ந்திருக்கிற ஆலமரங்கள்; அத்திமரங்கள். கரட்டில் ஏறினால் சின்னதாக வெயிலாச்சி அம்மன் கோவில். பல தலைமுறைகளாக இங்கிருக்கிற வெயிலாச்சி அம்மன், ஆதி திராவிட மக்களின்…

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதர் எம்.ஜி.ஆர்.!

எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.