மணிப்பூர் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
“சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’’ - பாரதியின் வரிகளுக்குக் கண் முன்னாலிருக்கிற உதாரணத்தைப் போல வெப்பக் கதகதப்புடன் இருந்து கொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம்.
சில மாதங்களாகவே சாதித் தீயினால் துண்டுபட்டுக்…