மாணவிக்கு கல்லூரியில் சேர கருணை காட்டிய அரசு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளி வேல்முருகன். இவரது மகள் நந்தினி. அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.…

தனிக்கட்சி ஆரம்பித்த வேல்முருகனின் சாதனை!

தலைவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக உருவெடுத்து, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சிகளைப் பிளந்த சம்பவங்கள் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் தான் அதிகம் என்பது, மாநில அரசியலைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரியும்.…

முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகும் ‘லில்லி’!

கோபுரம் ஸ்டூடியோஸ் பாபு ரெட்டி, சதீஷ்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'லில்லி' என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி…

கல்விக்கு உதவும் ‘வண்ண மயிலே’ குழுவினர்!

வண்ணமயிலே என்ற பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும், ஒரு குழந்தையின் ஒரு வருட கல்வி கட்டணத்தை பாடலின் குழு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். இந்த தொண்டுக்கு கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்ட் குழுவும் உதவி செய்து…

மக்கள் திலகத்தைக் காணக் குவிந்த மக்கள்!

அருமை நிழல் : சத்யா மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான 'இதயக்கனி' படம் 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததுடன், மக்கள் திலகம் எம்ஜிஆரின் இமேஜையும்…

டால்பின்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள்!

1. டால்பின்கள் மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. 2. விலங்குகளுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கு உதவி செய்யக் கூடியவை இவை. 3. உலகின் இரண்டாவது புத்திசாலி விலங்கு  டால்பின். 4. டால்பின்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. 5.…

73 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் இவ்ளோ மழை!

சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய இயக்குனர், “தென்மேற்கு மற்றும் அதை…

ஸ்லோமோஷன்ல வாழலாமா?!

‘நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா ஓடிக்கொண்டே இரு’ என்பது வேக யுகத்தில் சாதிப்பதற்கான வார்த்தைகள். இன்று வெகுபிரபலமாக இருப்பவர்களில் பலர் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்களது வாழ்வில் ஓடிக்கொண்டே இருப்பவர்கள் தான். இடைவிடாத வேகத்தோடும்…

புலம் பெயர்தல் எனும் வலி!

மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு புலம்பெயர்தல் நிகழ்கிறது. விவசாயம் மட்டுமே மனிதனை கொஞ்சகாலம் நிலத்தோடு கட்டிப்போட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் மனித இனம் உலகெங்கும் விரிந்த கதையை ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர் யுவா நோராரி…

கேரளாவில் 3,678 பேருக்கு டெங்கு உறுதி!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி…