நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமிக்கு ஆபத்து!
மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதால், பூமி 1993 முதல் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை…