விபத்தைக் குறைக்க வந்தது புதிய விதிமுறை!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இது குறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர்…

நா காக்காமல் இழுக்கைச் சந்திக்காதீர்கள்!

ஆபாசமும், கொச்சையும் பொதுவெளிப் பேச்சில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக எழும் விவாதங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் மகளிர் உரிமை சார்ந்த பொறுப்பில் இருக்கிறவரான குஷ்பு பற்றி தி.மு.க.வின் பேச்சாளரான…

தலைவர்களிடம் இருந்த பாரபட்சம் இல்லாத நட்பு!

அருமை நிழல் : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்த நேரு போன்றவர்கள் - காமராஜருக்குக் கொடுத்த மதிப்பு அபாரமானது. ஒரு மாநிலத் தலைவர்கள் தானே என்ற அலட்சியத்தை அவர்கள் காட்டவில்லை. 1955 ஆம்…

அரசியலில் நுழைய ஆயத்தமான விஜய்!

சினிமா மேடைகளில் நடிகர் விஜய் ‘பொடி’ வைத்து அரசியல் பேசுவதே வழக்கம். ஆனால், தமிழகம் முழுவதும் இருந்தும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களை சென்னைக்கு அழைத்து தன் கையால் பரிசு வழங்கி கவுரவப்படுத்திய விஜய்,…

கற்றதையும் பெற்றதையும் சமுதாயத்திற்குச் செலவிடு!

இன்றைய நச் : மனிதன் பிறந்து முதல் 25 ஆண்டுகளில் கற்க வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளில் செல்வத்தைப் பெற வேண்டும்; 50 ஆண்டுகளுக்குப் பிறகு கற்றதையும் பெற்றதையும் பெரும்பகுதியினைச் சமுதாயத்திற்குச் செலவிட வேண்டும்! - ஜி.டி.நாயுடு

டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!

-பொதுசுகாதாரத் துறை உத்தரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.…

இந்த நொடியில் வாழ்வோம்!

பல்சுவை முத்து : நேற்று என்பது நடந்துபோன விஷயம்; சரித்திரத்தை நம்மால் திருப்ப முடியாது; அதேபோல் நாளை என்பது நம்மால் தீர்மானித்து, கணிக்க முடியாது; ஒரு சாசுவதமற்ற எதிர்காலம், ஒரு நிச்சயமற்ற தன்மை அத்துடன் ஒட்டிக்…

‘ஜெயம்’ ரவியின் வயது 21!

பெரிய வெற்றிகள், பெரிய இடைவெளிகள் என்று எதனை எதிர்கொண்டாலும் சீர்மையுடனும் நிதானத்துடனும் பயணிப்பது ஒருவகை வரம் தான். ஏனென்றால் அதீத எதிர்பார்ப்பே சில நேரங்களில் நம் பணியின் மீது சுமையை ஏற்றிவிடும். திரைத்துறையில் வெற்றியாளராகத்…

மாணவிக்கு கல்லூரியில் சேர கருணை காட்டிய அரசு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளி வேல்முருகன். இவரது மகள் நந்தினி. அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.…