தந்தையாகவும் ஜெயித்துக் காட்டிய சின்னி ஜெயந்த்!

சின்னி ஜெயந்த் சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் இல்லத்தின் முன்னாள் மாணவர். ராயப்பேட்டை புதிக் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தவர், தரமணியில் உள்ள தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில்  படிப்பை முடித்தார். 1984 ல் இயக்குநர்…

பி.ஆர்.பந்துலுவுக்கும் சிவாஜிக்குமான நட்பு வித்தியாசமானது!

அருமை நிழல்: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் இடையேயான நட்பு வித்தியாசமானது. பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா படங்களுக்கு பிறகு…

நெட்ஃபிலிக்சில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அஸ்வின்ஸ்’!

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதேபோன்றதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த…

உலகமயமாக்கலால் சுரண்டப்படும் எளிய மக்கள்!

தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமானவரும் மார்க்சிய சிந்தனையாளருமான எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதிய "தலித்தியமும் உலக முதலாளியமும்" என்கிற நூல் தலித்தியம் பற்றியும், முதலாளியம் பற்றியும், உலகமயமாக்கல் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. இந்த…

தயவுசெய்து ஒப்பிடாதீர்கள் நண்பர்களே…!

வீரக்கனல் சுப்பிரமணிய சிவா: வ.உ.சி.க்கு வாய்த்த மீனாட்சி அம்மாள், பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் இவர்களுக்கு கிடைத்த இல்லற வாழ்வின் சிறு சுகம் கூட சுப்பிரமணிய சிவாவினுடைய மனைவி மீனாட்சிக்கு இறுதி வரை கிடைக்கவில்லை. வ.உ.சி, பாரதி, சிவா…

கழகங்களை நம்பியுள்ள முஸ்லிம் கட்சிகள்!

விடுதலைக்குப் பிறகு இந்தியா பிளவுபட்டது போன்று, முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளும் துண்டுத் துண்டாக உடைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளும் இதில் அடங்கும். அதனை விளக்கும் முன்பாக, முஸ்லிம்களுக்கான கட்சி…

வரலாற்று நாயகர்களைத் திரையில் உயிர்ப்பித்த மேதை!

மகாத்மா காந்தியின் சரிதத்தை வெளிநாட்டுக்காரர்தான் அச்சு அசலாக தத்ரூபமாக சினிமாவாக எடுத்தார் என இன்றைக்கும் பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, தமிழகத்துக்கு வந்த பி.ஆர்.பந்துலு,…

ரஷ்யாவில் கவியரசும், மெல்லிசை மன்னரும்!

அருமை நிழல்: ரஷ்யாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாகச் சென்றிருந்த போது கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நீலம் சஞ்சீவ ரெட்டி. நன்றி: முகநூல் பதிவு

‘சந்திரமுகி 2’-க்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான…

பார்பி – பெண்ணியத்தின் மகத்துவம் சொல்லும் பொம்மை!

ஒரு பொருள், மனிதர், இடம் அல்லது ஒரு படைப்பு என்று ஏதேனும் ஒன்றைப் பார்க்கிறோம். அப்போது, மனதுக்குள் ஒரு உணர்வு பூக்கிறது. காலம் மாறும்போது, அது தொடர்பான எண்ணம் அடியோடு மாறுகிறது. அதன்பிறகு, எதைப் பார்த்து மகிழ்ந்தோமோ அதுவே துக்கமானதாக…