நடிகை ஷாம்லியின் மாறுபட்ட ‘கலை’முகம்!

சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் நடந்த நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ‘SHE’-யில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். குழந்தை நட்சத்திரமாகவும், முன்னணி நடிகையாகவும் நம்…

கண்ணதாசன்

எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள். எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார். 'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.…

பார்வையும் புரிதலும் வேறு வேறு!

பல்சுவை முத்து : மீண்டும் பிறப்பு உண்டானால் தீமையும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் வந்து பிறக்க நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்வேன். மனிதகுலம் தானாக வருவித்துக் கொண்டுள்ள துன்பத்திலிருந்து விடுதலை பெற வழிவுண்டு. அதற்கு இன்றியமையாதவை…

இலக்கியத்தின் தலையாயப் பணி!

இன்றைய நச் : இலக்கியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதல்ல; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆர்வமும் ஆனந்தமும் உண்டாக்குவதேயாகும்! - ரஸ்கின்

வளர்ச்சியின் பெயரால் வாழத் தகுதியற்றதாகும் பூமி!

அதிகரிக்கும் புவி வெப்பத்தால், கால நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பருவ மழை தவறிப் பெய்கிறது! சூன் மாதம் மத்தி வரையில் கடும் வெப்பம். தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை! அசாமிலோ பெருமழை வெள்ளப் பெருக்கு! கட்டுபாடில்லாத நுகர்வு கலாச்சாரத்தால்…

‘அஃக்’ பரந்தாமன் எனும் கலை இலக்கிய உன்னதம்!

கலை இலக்கிய உன்னதம் குறித்து அஃக் எனும் இதழை சேலத்திலிருந்து தன் சொந்தச் செலவில் நடத்திக் காட்டியவர் பரந்தாமன். இலக்கிய உலகின் எந்த சந்நிதானத்துக்கும் கட்டுப்படாமல் தனிமனிதராகத் தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசியும் விமர்சித்தும்…

இலக்கை நோக்கிப் பயணிப்போம்!

நம்பிக்கைத் தொடர்:  உங்களை நீங்களே மதியுங்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். ஒரு நேர்மையற்ற சமூகத்தில் செல்வந்தராகவும் மரியாதைக்கு உரியவமாகவும் இருப்பது ஒரு அவமானமாகும். தன் புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது…

பாயும் ஒளி நீ எனக்கு – ஒளியா, கிலியா?

ஒரு நல்ல ஐடியாவையோ அல்லது கதைச் சுருக்கத்தையோ கேட்டுவிட்டு ஒரு படத்தில் பங்கேற்பது எந்த அளவுக்குச் சரியானது. சில திரைக்கதைகளை உற்றுநோக்கினால், இந்தக் கேள்விக்கான அவசியம் புரியும். ஏனென்றால், அந்த கதைக்கு நியாயம் செய்கிற மாதிரி அனைத்து…

நட்புணர்வுக்கு அடையாளம் கவிஞரும் எம்.எஸ்.வி.யும்!

பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும். பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை ஒருவர் விட்டுக்…