மருந்தாகும் கருவேப்பிலை!

பொதுவாகவே நம் அனைவருக்கும் ஒரு பழக்கம் உண்டு. என்னவென்றால் குழம்பிலோ அல்லது தாளிப்பிலோ கருவேப்பிலை இருந்தால் அவற்றை எடுத்து தூரம் வைத்து விட்டு தான் நாம் சாப்பிடுவோம். நாம் வேண்டாம் வாசனைக்காக சேர்க்கப்படும் இதில் என்ன சத்து இருக்க…

100 கோடி ரூபாயை தவறவிட்ட அல்டிமேட் ஸ்டார் அஜித்!

’காலத்தே பயிர் செய்’ என்பது தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள பழமொழி. ’கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்’ என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். சினிமாவைப் பொறுத்த வரை, வாய்ப்புகள் எப்போதாவது தான் வரும். அதனை கச்சிதமாக பிடித்துக்…

இந்திய ரூபாய் நோட்டுகள் – தெரியாத உண்மைகள்!

பணமா? பாசமா? என்றால் பல பேரின் பதில் பணமாகத் தான் இருக்கின்றது. ஏனென்றால் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பணம் பெரும்பங்கு வகிக்கிறது. அப்பேர்பட்ட பணத்தில் காந்தியைத் தவிர வேறு எதையாவது கவனித்திருப்போமா? மாட்டோம். ரூபாய் நோட்டுகளில்…

நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்ப்போம்!

குழந்தைகளை வளர்க்கும்போது கை கொள்ள வேண்டிய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார் கவியரசு கண்ணதாசன். “தாயின் பாலைத் தந்து வளர்த்தால் தங்கம் போல் வளரும் தழுவும் போதே தட்டி வளர்த்தால் தன்னை உணர்ந்து விடும்! நோயில்லாமல்…

உனக்குள் ஒரு வெற்றியாளனை உருவாக்கு!

பல்சுவை முத்து: அதிகாலை துயிலெழு; ஒவ்வொரு நாளையும் திட்டமிடு; தினமும் நூல் ஒன்றைப் படி; உடலையும், உள்ளத்தையும் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்; கடமையைச் சிறப்பாகச் செய்யவும்; பிறருக்கு என்னென்ன வழிகளில் உதவ…

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்!

நடிகை சமந்தா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் சோகமான காட்சிகளில் நடிப்பதை பார்த்து கண்ணீர் வடிப்பது உண்டு. நடிகை சமந்தாவும் தன்னை சில காட்சிகள் அழ வைத்தாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எத்தனையோ அப்பாவி பெண்…

விஷுவல் விருந்தாக வெளிவந்த ஜவான் படப் பாடல்!

இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'ஜவான்' படத்தின் முதல் பாடலான 'வந்த எடம்' இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் - அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின் - பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப்…

கவிஞர் சிற்பியின் ஆரோக்கிய ரகசியம்!

எண்பத்தி எட்டாவது பிறந்தநாள் காணும் பத்மஸ்ரீ டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியம் பற்றி சாகித்திய அகாடமிக்காக "Sirpi Balasubramaniyam - A Reader" எனும் நூலை நான் தொகுத்தேன். தமிழில் இரண்டு பேருக்குத்தான் சாகித்திய அகாடமி ஆங்கிலத்தில் "ரீடர்"…