டி.எம்.எஸ்-100 : இசையால் வசமான விழா!

தமிழ்த் திரையுலகைத் தன் கம்பீரக் குரலால் கட்டிப் போட்டிருந்த பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனின் நூற்றாண்டு விழா - சென்னை வாணி மகால் அரங்கில். டி.எம்.எஸ்.ஸின் ரசிகர்கள் பலர் திரண்டிருந்த அந்தச் சிறப்பு விழாவின் சில துளிகள்: • மிகவும் லயித்து…

கத்தார் என்கிற மக்கள் கலைஞன்!

கத்தார் (Gaddar) என்ற பெயரில் தெலுங்கு மொழியில் நாட்டுபுறப் பாடல்களைப் பாடி, மக்களை ஈர்க்கும் பொதுவுடைமைக் கருத்துகளை மக்களிடம் விதைத்த மாபெரும் கலைஞன் கத்தார் என்ற கும்மாடி விட்டல் ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி. மாரக்சிய, லெனினியக்…

நொடிதோறும் மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

இன்றைய நச் : காலம் என்பது ஓடும் நதியைப் போன்றது; ஒரே இடத்தில் இரண்டுமுறை இருப்பதில்லை; ஏனென்றால், அது ஓடிக்கொண்டே இருக்கும்; அதைப் போன்றது தான் வாழ்க்கை; ஒவ்வொரு வினாடியையும் நினைந்து மகிழுங்கள்! நார்மன் வின்சென்ட் பீல்

இதயத்தை வழிநடத்திச் செல்…!

- ரவீந்திரநாத் தாகூரை நினைவுகூரும் கவிதை "இதயம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, சிறைவாசமற்று அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை இருக்கிறதோ, குடும்பத்தின் குறுகிய தடைகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே…

வெப் – ஒரு ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

‘நாட்டாமை’ படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. அதில் ‘மீன், மானுக்கு வலை போட்டால் வலைக்குள் மீனும் மானும் இருக்கும்; ஆனால், கொசுவலை போட்டால் அதனுள் என்ன இருக்கும்’ என்று ஒரு கேள்வியை எழுப்புவார் நடிகர் செந்தில். பதிலுக்கு, ‘நாய்க்கு வலை…

சந்திரபாபுவின் நிஜமும் நிழலும்!

13 என்ற எண்ணை அடிப்படையாகக்‍ கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா என்ற வர்த்தகத்திலும், ஜோக்‍கரோடு…

இறுதிகட்டத்தை எட்டிய அர்ஜூன்தாசின் ரசவாதி!

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். தற்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர்…

எஸ்.கே.எம் சினிமாஸின் முதல் படம் அறிவிப்பு!

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களைத்…

வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே!

நாம் இந்த உலகத்தில் பிறக்க உயிர் கொடுத்து காப்பது பெற்றோர்கள். பெற்றோர்களுக்கு பிறகு நாம் உயிர் வாழத் தேவையான துணை நண்பர்கள். காதல் பண்ணாம சிங்களா கூட இருக்கலாம். ஆன பிரெண்ட்ஸ் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. பெற்றோர்களிடம் பகிர…