காலத்தை வென்று நிற்கும் கருத்துக்கள்!

சமுதாய சிந்தனை, சமநிலைப்‌ பார்வை, உயர்ந்த லட்சியம்‌, உன்னத கோட்பாடு, வீரம்‌, விவேகம்‌ என அத்தனை தலைமைப்‌ பண்புகளும்‌ நிறைந்த மாமனிதர்‌ - தனது எழுச்சியிகு அறவுரைகளால்‌, பாரத தேசத்தின்‌ பண்பாடு, கலாச்சாரம்‌, புகழ்‌ அத்தனையையும்‌ உலகெங்கும்‌…

அரிமா நம்பி-10: எங்கே அந்த விக்ரம் பிரபு?

‘பரபரன்னு தீப்பிடிக்கிற மாதிரியான திரைக்கதையோட ஒரு படம் பார்க்கணும்’ என்று விரும்புபவர்களிடம் எப்போதும் ஒரு பட்டியல் இருக்கும். அதில், தமிழின் மிக முக்கியமான கமர்ஷியல் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவையனைத்தும் தியேட்டர்களில் வெளியான…

கோடிகளைக் கொட்டி அதிமுகவுக்கு விளம்பரம் செய்த திமுக!

அ.தி.மு.க. தலைவரை கதாநாயகனாக சித்தரித்து, தமிழக மக்கள் மனதில் அவரை அரியணை ஏற்றி வைக்க, கோடிகளைக் கொட்டி தி.மு.க. சினிமாப்படம் எடுக்கும் என்பதை கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியுமா? ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியுள்ளது. தி.மு.க. தலைவர்…

எல்.இளையபெருமாள்: பண்பாட்டு மூலதன மீட்பர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.06.1924 அன்று பிறந்த இளையபெருமாளின் நூற்றாண்டு, இன்று (ஜூன் 26) தொடங்குகிறது. சிறுவயது முதலே சுயமரியாதையும் சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல்…

கனவுப் படத்தின் துவக்கக் காட்சியில் கமல் பேசிய வசனம்!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கனவுப் படம் ‘மருத நாயகம்.’ அந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது 1997 ல். சிறப்பு விருந்தினர்களாகச் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். படப்பிடிப்புக்கு மருதநாயகம் கதாபாத்திரத்திற்கான ஒப்பனையுடன்…

விலங்குகளுக்கும் மனித வாழ்வுக்கும் உள்ள தொடர்பு!

விலங்குகள் நம் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மனிதர்களுக்கு உணவு மற்றும் பல பொருட்களை வழங்குகின்றன. உதாரணமாக, நாம் இறைச்சி, முட்டை, பால் பொருட்களை உட்கொள்கிறோம். விலங்குகளை செல்லப் பிராணியாகவும் பயன்படுத்துகிறோம். அவை…

மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்க!

- உச்சநீதிமன்றம் உத்தரவு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த…

எம்.எல்.வி. எனும் வசந்த ராகம்!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…

திரைத்துறையின் பொக்கிஷம் எஸ்.வி. ரங்கராவ்!

ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918…