விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி!

- தமிழக அரசு அறிவிப்பு இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலர் விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து…

3 பேருக்காக மட்டும் 8 ஆண்டுகளாக இயங்கும் பள்ளி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 8 ஆண்டுகளாக மூன்று மாணவர்கள் மட்டும் பயிலும் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு. ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாதாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சோளக்காப்பட்டி கிராமம். இந்த…

பஞ்சங்களும் பட்டினிச் சாவுகளும்!

“இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்கும் கூட பஞ்சத்தின் கோரமுகம் பற்றித் தெரிந்திருக்காது. 1960களில் கோதுமைக் கஞ்சி குடித்து பசியைப் போக்கினோம்...” என தாத்தாக்கள் சொல்லக் கேட்டிருப்போம். அவ்வளவுதான். ஆனால், அன்று உணவுப் பஞ்சம்…

வியப்பூட்டும் வாழைப் பழத்தின் நன்மைகள்!

எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லது தான் என்றாலும், எல்லா பழங்களும் எல்லோராலும் வாங்கும் அளவுக்கு இருப்பதில்லை. அதேபோல் எல்லாருக்குமே பிடித்த பழமாகவும் பல பழங்கள் இருப்பதில்லை. ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும்…

கண்ணதாசன் காலத்தில் கணிணி இருந்திருக்கலாம்!

கண்ணதாசன் அவர்கள் புத்தகங்கள் படிக்கும்போது, படிப்பதாகவே தெரியாது. புத்தகங்களின் பக்கத்தை திருப்புவார். ஆனால், சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தியைக் கொண்டவர். அதுபோல, கண்ணதாசன் எழுதுவதற்கு ஆரம்பித்தால், கடைமடை திறந்த வெள்ளம் போல…

தேவைக்கு அதிகமான எதுவும் தேவையில்லாதது தான்!

பல்சுவை முத்து: யானை சாப்பிடும்போது ஒரு கவளம் கீழே சிந்திவிடுகிறது; யானைக்கு ஒரு கவளம்தான் நஷ்டம்; ஆனால் அது இலட்சக்கணக்கான எறும்புகளுக்கு ஆகாரம்; அதுபோல அளவுக்கு மீறி சம்பாதிப்பதில் கொஞ்சம் கொடுத்தால் பல பேர்களுடைய பட்டினி தீரும்! -…

முன்மாதிரிப் பஞ்சாயத்திற்கு உதாரணமான பிரதாமபுரம்!

–டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் - 2 நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து நல்ல மேம்பட்ட பஞ்சாயத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. மற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள்போல் ஒன்றிய ஆணையரிடம் பணம் கேட்டு வரிசையில் நிற்காமல்,…

மாமன்னன் படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் (TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள…

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 9 கோடிப் பேர்!

சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும்…