தமிழே நீ பகைவென்று முடிசூடி வா!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் சேரப் பிறந்தவளே பாடி வா
இடை என்னும் கொடியாட நடமாடிவா
குழல்…