விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் வடஇந்தியர்கள்!

ரயிலைப் பயன்படுத்துவதில் தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும். குறிப்பாக ரயில் மூலம் இந்தியா முழுவதும் பயணிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் ரயில் நிலையங்கள் - ரயில் பெட்டிகள்…

எல்லோரும் தமிழிலேயே பேச வேண்டும் என வலியுறுத்திய திரு.வி.க!

கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், ‘தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: காஞ்சிபுரம்…

எஸ்.எஸ்.வாசன்: முக்காக் கைச் சொக்கா மனிதர்!

திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் நினைவு நாளான இன்று பெரியார் முதல் கவிஞர் வாலி வரை... அவரைப் பற்றி பகிர்ந்த நினைவலைகளின் தொகுப்பு இது! ரொம்பப் பெரிய மனுஷன் "ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது, நமக்குத் தோன்ற விஷயத்தையும்…

எங்க உறவுக்காரர் மாதிரி ஆன என் ஆசான்!

- எம்.எஸ். விஸ்வநாதனின் நெகிழ்ச்சியான அனுபவம் கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார்.…

சக மனிதர்களை நம்புங்கள்!

- எழுத்தாளர் இந்திரன் "மனிதன் மகத்தான சல்லிப் பயல்" எனும் ஜி . நாகராஜன் வார்த்தை சிலாகிக்கப்பட்டு திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதில் எனக்குச் சம்மதம் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் சல்லிப் பயல்களாக நடந்து கொள்வது உண்மைதான். ஆனால்…

ரூ.100 கோடிக்கு காசோலை: வங்கிக் கணக்கில் இருந்ததோ 17 ரூபாய்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்மாச்சலத்தில் அப்பண்ணா வரகலக்ஷ்மி நரசிம்ம சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இவ்வாறு உண்டியல் எண்ணும்…

எந்த நாளையும் வெறுக்காதீர்கள்!

பல்சுவை முத்து: நல்ல நாட்கள் மகிழ்சியைக் கொடுக்கும் கெட்ட நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கும் இரண்டும் நமக்கு தேவை எனவே எந்த நாளையும் வெறுக்காதீர்கள்; உழைத்துக் கொண்டேயிருங்கள் வெற்றி உங்களுடையதே; அனுபவம் ஒரு சிறந்த பள்ளிக்கூடம் தோல்விகள்…

பயிற்சிப்படம் குறும்படமாக மாறியது!

- தமிழ் ஸ்டுடியோ அருண் பதினைந்து ஆண்டுகள் இயக்கப் பணிகளின் ஊடாக சினிமா எடுக்க ஆயத்தமாகி, திரைக்கதை எழுதிவிட்டேன். அதற்கு முன் பயிற்சிக்காக ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். எடுத்தும் முடித்தேன். எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த என்னுடைய…

மறுபிறவி எடுத்துவந்து காட்சி தந்த மக்கள் திலகம்!

அருமை நிழல்: 1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. ஜனவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை.…