விஜயகாந்த் வெளியிட்ட ‘படைத் தலைவன்’ பர்ஸ்ட் லுக்!

அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் "படை தலைவன்". இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

‘பராசக்தி’ படம் பற்றிய கலைவாணரின் பாடல்!

1952 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கலைஞரின் வசனத்தில் பராசக்தி வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய பாடல் இது; ***** “படத்தைப் பார்க்கணும்.. பராசக்தி படத்தைப் பார்க்கணும். கருணாநிதி வசனத்தோடு கணேசனின்…

போராடும் குணத்தைக் கற்றுக் கொள்வோம்!

படித்ததில் ரசித்தது: * உன் சுதந்திரத்தையும், நீதியையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள். * உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை…

இயக்குநர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் சிறந்தவர் சிவாஜி!

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன்னாவும் இணைந்து தயாரித்த படம் ‘கவரி மான்’. கதை - வசனம் எழுதியது பஞ்சு அருணாசலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா…

கற்றலின் பேராற்றல்…!

பல்சுவை முத்து: கற்றல் மூலம் பல்வேறு திறன்களைப் பெறலாம்; கற்றல் மூலம் பல்வேறு பண்புகளைப் பெறலாம்; ஒருவர் கற்றல் மூலம் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்; கலாச்சார பண்புகளையும், பரம்பரை பழக்கங்களையும் அறிந்துகொள்ள கற்றல் உதவும்;…

அன்னையின் ‘முக’வரிகள் ஆதரவற்றவர்களின் ‘முகவரி’கள்!

"அடுத்தவருக்‍கு காட்டும் பரிவு ஆண்டவனுக்‍கு செய்யும் உதவி" என்கிறது வேதம். பிறர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்‍கிற விரல், ஆறுதல் தருகிற அன்பு, அரவணைக்‍கும் நேசம் இவையெல்லாம் உலகின் உன்னதங்கள். இந்த உன்னதங்கள் ஏழை-எளிய ஒடுக்‍கப்பட்ட, உரிமைகள்…

விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் வடஇந்தியர்கள்!

ரயிலைப் பயன்படுத்துவதில் தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும். குறிப்பாக ரயில் மூலம் இந்தியா முழுவதும் பயணிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் ரயில் நிலையங்கள் - ரயில் பெட்டிகள்…

எல்லோரும் தமிழிலேயே பேச வேண்டும் என வலியுறுத்திய திரு.வி.க!

கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், ‘தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: காஞ்சிபுரம்…