புலிகள் காக்கும் வனம்!

ஜூலை 29- உலக புலிகள் தினம் ’புலி அடிச்சு பார்த்திருப்பே, இந்த பூபதி அடிச்சு பார்த்திருக்கிறியா’ என்று தவசி படத்தில் விஜயகாந்த் வசனம் பேசுவார். அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் நாயகர்கள் பலரும் திரையில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த இது போன்ற…

டைனோசர்ஸ் – ஒரு கமர்ஷியல் ‘பட்டாசு’!

’சாமி’யில் இட்லியில் பீர் ஊற்றிப் பிசைந்தவாறே விக்ரம் அறிமுகமாவதையும், ‘திருமலை’ யில் ‘யார்றா இங்க அரசு’ என்று விஜய் கர்வத்தோடு கர்ஜிப்பதையும் பார்த்து கை தட்டிய அனுபவம் இருக்கிறதா? உங்களுக்கான பொழுதுபோக்கு படமாக ‘டைனோசர்ஸ்’ நிச்சயம்…

மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் ”மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்ற வாழ்நாள் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உற்சாகத்தில் துள்ளுகிறார் ஐஸ்வர்யா மேனன்.…

தனுஷின் திரைப் பயணத்தை செதுக்கிய 10 கதாபாத்திரங்கள்!

2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ், இன்று சர்வதேச எல்லைகளைக் கடந்து உலகளாவிய கலைஞனாக உயர்ந்து நிற்கிறார். இன்று (ஜூலை 28) தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷ், தனக்கான…

ஏவிஎம்: தமிழ் சினிமாவின் ஆரம்ப கால அடையாளம்!

தமிழ் சினிமா உலகில் ஏவிஎம் தயாரிப்பு தனித்தன்மை பொருந்தியதாக இருந்தது. ஏவிஎம்மின் கடின உழைப்பு, புதுமை மோகம், மக்கள் ரசனைக் கேற்ப படங்களை தயாரிக்க உதவியது. சென்னையில் தனது சொந்த ஸ்டுடியோவில் - ஏவிஎம்மில் தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை’…

பிரமிக்க வைக்கும் உயிரினங்கள்!

வித்தியாசமான உயிரினங்கள் இந்த உலகில் அதிகம் உள்ளன. அவற்றில் பல நாம் அறிந்திராதவை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.  வைபர் ஃபிஷ் எனப்படும் விரியன் மீன் கடல் வாழ் மீன் இனங்களில் ஒன்று. வெப்பமண்டல கடல் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்த…

காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!

அருமை நிழல் : காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார். அவருடைய பிறந்தநாள் இன்று நடிகர் திலகம் சிவாஜி…

அண்ணாமலையின் பாதயாத்திரை பாஜகவுக்கு வாக்குகளை அள்ளித் தருமா?

சுதந்தரப் போராட்டத்தின் போது காந்தி ஏராளமான பாதயாத்திரைகளை நடத்தியுள்ளார். விடுதலைக்கு பின்னர் 1980-களில் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் கன்னியாகுமரியில் ஆரம்பித்து டெல்லி வரை நடைப்பயணம் மேற்கொண்டார். அதற்கு பிறகு நாடு தழுவிய பாதயாத்திரை…

மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை!

டாக்டர் எலிஸ் சில்வர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை(!) (ஹியூமேன்ஸ் ஆர் நாட் ஃபிரம் எர்த்: எ சயின்டிஃபிக் எவால்யூசன் ஆப் தி எவிடன்ஸ்’) என்பது அந்தப் புத்தகத்தோட பெயர். ‘என்ன சார்!…