தொன்மையான தமிழ்: சில எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும்!
“தமிழுக்கும் அமுதென்று பேர்”
– என்கிற பாரதிதாசனின் கவிதை வரிகளை வாசிக்கும்போது மொழி மீது ஒருவர் கொண்டிருக்கிற மோகம் வெளிப்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தின் பழைமையுடன் அப்போதே தொல்காப்பியம் போன்ற இலக்கண…