வைகோவின் ஏற்றமும் சரிவும்!

ஒரு கட்சியில் இருந்தாலும், கட்சித் தலைவருக்கு அடுத்த படியாக, தமிழகம் முழுக்க அறிந்த முகங்களாக இருந்தவர்கள் வைகோவும், குமரி அனந்தனும். கருணாநிதிக்கு வைகோவும், காமராஜருக்கு குமரியாரும் தளபதியாக விளங்கினர். அவர்கள் சார்ந்த கட்சிகளில்…

மாணவிகள் பயன்படுத்தும் கிணற்றில் கழிவுநீர் கலக்கும் சமூக விரோதிகள்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில், டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு…

தயாரிப்பாளர்களைத் தவிக்கவிட்ட 4 நடிகர்களுக்குத் தடை!

நில புலன்களை விற்றும், வட்டிக்குக் கடன் வாங்கியும் சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களை சில நடிகர்கள் வாட்டி வதைப்பது காலங்காலமாக தமிழ் சினிமாவில் நிகழ்ந்து வரும் கொடுமை. கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பது, கூடுதல் பணம் கேட்பது, கதையை மாற்றச்…

சுந்தர் சி – அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் ‘ஒன் 2 ஒன்’!

இயக்குநர் K. திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.சி நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்". படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தில்…

ஏன் பொதுவெளிப் பேச்சுகள் எல்லை மீறிப் போகின்றன?

மைக் அல்லது காமிராவுக்கு முன்னால் சென்றால் நம்மில் பலர் தனிச் சாமியாட்டமே ஆடத்தொடங்கி விடுகிறார்கள். தனி வீறாப்பு வந்து விடுகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன. சமீபத்தில் ஒரு மதம் சார்ந்த மூத்த பெரியவர் ஒரு கூட்டத்தில்…

உன்னை நீ நேசிக்கக் கற்றுக் கொள்!

பல்சுவை முத்து: யாரை நீ வெறுத்தாலும், உன்னை மட்டுமாவது நேசிக்கக் கற்றுக்கொள்; ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்! - தந்தை பெரியார்

எல்லோருக்கும் புரியும்படியான படைப்புகள் தேவை!

இன்றைய நச்: எல்லோருக்கும் புரியும்படியாக உங்கள் படைப்புகள் மிக எளிமையாக உள்ளன என்று யாரும் உங்களிடம் புகார் சொல்ல மாட்டார்கள்! - ரே பிராட்பர்ரி

குருட்டு நம்பிக்கையில் இருந்து மக்களை மீட்ட தலைவன்!

காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களின் மாநாடு. திரளான மக்கள் பந்தலுக்குக் கீழே கூடியிருப்பார்கள். மாநாட்டின் தலைவர் பேசி முடித்து, அமர்ந்துவிட கூட்டத்தில் ஒரே சலசலப்பு. மக்கள் தங்களுக்குள்ளே அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.…

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் காமெடி படம்!

நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்துப் பின்னணியில் வித்தியாசமான புதிய காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.…