ஒரு நூல் வாசிக்கப்படும்போது தான் முழுமையாகிறது!

படித்ததில் ரசித்தது : ஒரு நாவல் எழுத அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஏனென்றால் ஒரு படைப்பு நாள்பட நாள்பட வீரியம் அதிகமாகுமே தவிர, குறையவே குறையாது. நான் 600 பக்கங்கள் எழுதுகிறேன் என்றால் அதை மீண்டும் மீண்டும் வாசித்து 300…

இழந்ததைச் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!

எழுத்தாளர் சோ.தர்மனின் படைப்பனுபவம் தூத்துக்குடி மாவட்டம் உருளைக்குடி கிராமத்தில் 1952-ல் சோலையப்பன், பொன்னுத்தாய் தம்பதியருக்குப் பிறந்தவர் சோ.தர்மன். தர்மராஜ் என்பது இயற்பெயர். கோவில்பட்டியில் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு…

விருஷபா படத்தில் இணைந்த ஹாலிவுட் தயாரிப்பாளர்!

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக்…

இரவில் தூக்கம் வர சில டிப்ஸ்!

இக்காலக்கட்டத்தில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இரவில் படுத்தால் தூக்கம் வரவில்லை என்பதே. பொதுவாக நல்ல தூக்கம் என்பது 8 மணி நேரம் கட்டாயம் அனைவரும் உறங்க வேண்டும். இது வயதிற்கு ஏற்ப மாறுபடும். பிறந்த குழந்தைகள் 15 மணி…

ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பம்பரங்கள்!

குழந்தைகள் விளையாடுவதற்காக மனித இனம் கண்டுபிடித்த கருவிகளில் பழமையான ஒன்றாக பம்பரத்தைச் சொல்வார்கள். ஒவ்வொரு நாகரிகத்திலும் வெவ்வெறு பெயரோடு, சின்னச் சின்ன மாற்றங்களோடு இது பல்லாயிரம் ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. சீனாவில்…

மக்களவைத் தேர்தலில் ஜி.கே.வாசனின் கணக்கு?

தமிழ்நாட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்ட மூன்று கட்சிகளில் ஒன்று, தமாகா என அழைக்கப்படும் தமிழ் மாநில காங்கிரஸ். மற்ற இரண்டு கட்சிகள் எவை? ஒன்று - நாம் தமிழர் கட்சி. தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனரான சி.பா.ஆதித்தனார் 1958 ஆம் ஆண்டு நாம்…

ரசிகருக்கு பரிசளித்த யுவன் சங்கர் ராஜா!

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் லிட்டில் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.…

தமிழ்நாட்டுத் தாகூர் எனப் புகழப்பட்ட வாணிதாசன்!

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவுநாளையொட்டி அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. 7 வயதில் தாய் மறைந்தார்.…