ஒரு நூல் வாசிக்கப்படும்போது தான் முழுமையாகிறது!
படித்ததில் ரசித்தது :
ஒரு நாவல் எழுத அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஏனென்றால் ஒரு படைப்பு நாள்பட நாள்பட வீரியம் அதிகமாகுமே தவிர, குறையவே குறையாது. நான் 600 பக்கங்கள் எழுதுகிறேன் என்றால் அதை மீண்டும் மீண்டும் வாசித்து 300…