காலம் கொன்றது, கவிதை வென்றது!
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவுநாள் பதிவு:
ஸ்தல புராணம்
-----------------
பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!
தன்…