வாழ்க்கையை எளிதாக்குங்கள்!

பல்சுவை முத்து: உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள்; ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் தெளிவு மற்றும் நோக்கத்திற்காக இடமளிக்கிறீர்கள்; தேவையற்ற எதையும் அகற்றுவதன் மூலம், உண்மையிலேயே முக்கியமானவற்றுக்கான இடத்தை உருவாக்குகிறீர்கள்! -…

‘ஜெயிலர்’ படத்திற்கே இந்த நிலைமை!

தயாரிப்பாளர் கே.ராஜன் 'ஐமா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு,…

வாழ்க்கையில் பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்!

- எழுத்தாளர் அசோகமித்திரன்  கேள்வி : இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை எழுதத் தூண்டுகிற விஷயம் எது? பதில் : "பாசிபிளிட்டீஸ். ஒரு விஷயம் இப்படி நடப்பதற்குப் பதிலா, இப்படி நடந்தா என்ன ஆகும்னு ஒரு பாசிபிளிட்டியை…

வயதை வண்ணமயமாகக் காட்டும் புகைப்படங்கள்!

படித்ததில் ரசித்தது: எந்தப் புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை; அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயதும், கூட வேண்டியிருக்கிறது! - அசோகமித்திரன்

மகளிர் மசோதா நிறைவேற 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்த மசோதா நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்டது.…

விரக்தியிலிருந்து பலரது வாழ்க்கையைத் திசை திருப்பிய பாடல்!

மனது நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது. மெதுவாகத் தோளைத் தொட்டு ஆறுதல் அளிப்பதைப் போலச் சில பாடல்களும் இருக்கின்றன. சில எழுத்துக்களும் இருக்கின்றன. திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பில்லை மதுரைக்கு டிவிஎஸ் நிறுவனத்தில்…

பன்முக சாதனையாளர் பி.பி.ஸ்ரீநிவாஸ்!

பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரல் மிக மெல்லிய நூலிழைபோல் மென்மையானது. ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும். ஜெமினி கணேசன் தவிர பாலாஜி,…

நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்?

தாய் தலையங்கம்: மருத்துவப் படிப்பிற்கான தேர்வில் தகுதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. மருத்துவப் படிப்பில் அந்தப் படிப்பே வணிகமயமாகிவிட்டது…

பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் கொண்ட இந்தியா!

பல்சுவை முத்து: இந்தியா ஒரு நாடல்ல; ஓர் உபகண்டம்; பல இன மக்கள் வாழும் ஒரு பரந்த நிலப்பரப்பு; இங்கே ஒரே ஆட்சி நிலவுவதென்பது முடியாது; அதைப்போல ஒரே மொழி அரசாங்க மொழியாவதும் முடியாது! - பேரரறிஞர் அண்ணா