சந்திரயான் சாதனைக்கு வாழ்த்துகள்!

உலகமே அந்த விநாடிக்காக‍ ஆவலுடன் காத்திருந்தது. இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்ப‍ப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருப்பதற்குக் காரணம் இந்தியாவின் திட்டமிட்ட நவீனத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, நம்முடைய விஞ்ஞானிகளின் கூட்டு…

சந்திரயான்-3 வெற்றியில் தமிழ் மண்ணுக்கும் பங்குண்டு!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 'சந்திரயான்-3' விண்கல 'லேண்டர்' வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சந்திரயான்-2' விண்வெளிப் பயண திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,…

‘சரிகமபதநீ’யை பார்த்திபன் ‘ரீபூட்’ செய்வாரா?

பார்த்திபன், இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ’புதிய பாதை’ முதல் ‘இரவின் நிழல்’ வரை 15 படங்களை இயக்கியவர். இந்தியத் திரையுலகில் குறிப்பிடத்தக்க…

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் கோலோச்சிய நடிகை!

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலுமே கோலோச்சியவர் அஞ்சலிதேவி. ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் ஒரு நடிகை நாயகர்களுக்கு இணையாகப் பேசப்படுவது அபூர்வம். சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக அப்படிப் பேசப்பட்டவர்…

அகிம்சை யுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நாமக்கல் கவிஞர்!

சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் குறித்த பதிவு.. நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற…

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3!

வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40…

பாலிவுட் கொம்பில் படர்ந்த முல்லைகொடி!

பாலிவுட் திரைப்படங்களை பல அழகிகள் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் ஒரு பெயர்தான் சாய்ரா பானு. தற்போதைய உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் பிறந்த சாய்ரா பானு, சிறுவயதிலேயே நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டார். கதக், பரதநாட்டியம்…

எஸ்.ஏ.ராஜ்குமார்: பூந்தென்றலே நீ பாடிவா!

இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு காளிதாசன் கம்பனோட வாழ்ந்த தலைமுறை நாங்க கண்ணதாசன் தொடங்கி வச்ச பாட்டு பரம்பர ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும்…

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் இடம்பெற்ற தேன்!

திருவண்ணாமலையின் வடமேற்குத் திசையில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஜவ்வாதுமலை. கடல் மட்டத்தில் இருந்து 2300 - 3000 அடி உயரத்தில் உள்ள இம்மலையில் அரியவகை மூலிகைகள் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரும் வானிலை ஆய்வு மையம், பீமா நீர்வீழ்ச்சி,…

சந்திரயான்-3 சாதனைத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்!

உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததற்கு தமிழர்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் போன்ற விண்கலத்தை செலுத்தி…