சக மனிதர்களை நம்புங்கள்!

- எழுத்தாளர் இந்திரன் "மனிதன் மகத்தான சல்லிப் பயல்" எனும் ஜி . நாகராஜன் வார்த்தை சிலாகிக்கப்பட்டு திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதில் எனக்குச் சம்மதம் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் சல்லிப் பயல்களாக நடந்து கொள்வது உண்மைதான். ஆனால்…

ரூ.100 கோடிக்கு காசோலை: வங்கிக் கணக்கில் இருந்ததோ 17 ரூபாய்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்மாச்சலத்தில் அப்பண்ணா வரகலக்ஷ்மி நரசிம்ம சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இவ்வாறு உண்டியல் எண்ணும்…

எந்த நாளையும் வெறுக்காதீர்கள்!

பல்சுவை முத்து: நல்ல நாட்கள் மகிழ்சியைக் கொடுக்கும் கெட்ட நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கும் இரண்டும் நமக்கு தேவை எனவே எந்த நாளையும் வெறுக்காதீர்கள்; உழைத்துக் கொண்டேயிருங்கள் வெற்றி உங்களுடையதே; அனுபவம் ஒரு சிறந்த பள்ளிக்கூடம் தோல்விகள்…

பயிற்சிப்படம் குறும்படமாக மாறியது!

- தமிழ் ஸ்டுடியோ அருண் பதினைந்து ஆண்டுகள் இயக்கப் பணிகளின் ஊடாக சினிமா எடுக்க ஆயத்தமாகி, திரைக்கதை எழுதிவிட்டேன். அதற்கு முன் பயிற்சிக்காக ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். எடுத்தும் முடித்தேன். எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த என்னுடைய…

மறுபிறவி எடுத்துவந்து காட்சி தந்த மக்கள் திலகம்!

அருமை நிழல்: 1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. ஜனவரி 12ம் தேதி எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை.…

திருப்புகழை பெரும்புகழாக்‍கிய கிருபானந்த வாரியார்!

செந்தமிழை முறைப்படி கற்றவர்களையும், செவி வழியாக கற்றவர்களையும் செழிப்பாய் வாழ வைத்திருக்‍கிறது தமிழ். தமிழை ஆளும் பக்‍தி இலக்‍கிய படைப்பாளிகளையும் தமிழ் வாழ வைத்திருக்‍கிறது. திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான பக்‍தி சித்தாந்தங்களை…

தேசிய விருது மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது!

- கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டன் நெகிழ்ச்சி மணிகண்டன் இயக்கத்தில் 2021 - ல் வந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விருது கிடைத்ததற்கு இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார். இது…

கிங் ஆஃப் கொத்தா – ஒரு ‘கொத்துகறி’ பார்சல்!

தமிழ், தெலுங்கு, இந்தி என்று அவ்வப்போது வேறு மொழிகளில் நடித்து, இந்தியா முழுக்கத் தனக்கென்று ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். தனக்குக் கிடைத்துவரும் பரவலான வரவேற்பை ஒரேநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவர்…

பன்முகத் திறமை கொண்ட நடிகை எஸ். வரலட்சுமி!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே…