விவசாயியைத் தாக்கிய ஊராட்சி மன்றச் செயலர் மீது வழக்கு!
காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளததில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்…