- சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி
நம்முடைய போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய இன்றும் நினைவில் இருக்கக்கூடிய அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு சிறப்பு மலருக்காக என்னுடைய நினைவில் உள்ளவற்றை, அதில் சிலவற்றை…
- நூல் அறிமுகம்
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் என்ற சிற்றூருக்கு அருகில் செவிடனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த உமாமகேசுவரி, இருபத்து மூன்று ஆண்டுகளாக அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
புதிய தலைமுறை ஆசிரியர் விருது, ஏர் இந்தியா…
- ராகவா லாரன்ஸ்
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப் புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ்…
பல்சுவை முத்து:
கல்வி என்பது இளைஞர்களுக்கு
ஒழுங்குபடுத்தும் உடைமை;
முதியவர்களுக்கு
மன அமைதியைக் கொடுக்கும்;
ஏழைகளுக்கு
அது செல்வம்;
செல்வந்தர்களுக்கு
ஒரு ஆபரணம்!
- அலெக்ஸாண்டர்
கலைஞர்-100: பத்திரிகையாளர் பார்வையில் கலைஞர்
- மணா
*
காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர்.
வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி…
கோவை ஜில்லாவில் 1903ம் ஆண்டு ‘பிளேக்’ கொள்ளை நோய் தாக்கியது. பல ஆண்ட காலம் இந்த நோய் கோவையில் ருத்ர தாண்டவம் ஆடியது.
1904ம் ஆண்டில் 3,045 பேர், 1909ம் ஆண்டில் 2,973 பேர், 1916ம் ஆண்டில் 5,582 பேர் என 1927ம் ஆண்டு வரை பிளேக் நோயால்…
தலைப்புக்கேற்றாற்போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான 'ரங்கோலி' திரைக்கு வந்துள்ளது.
என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்பது எங்களது குடும்பத்திற்கு பெருமை அளிக்கும் விஷயமாகும் என்று வாழ்த்துகளைத்…
'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல்…