தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா?
சாதி அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பும் நூல்:
"ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது"
- பீமாராவ் ராம்ஜி…