போராட்டத்தில் விளைந்த பூந்தோட்டம்!
பெண் துன்பங்களை கருத்தாங்கி, இன்பங்களை பிரசவிக்கும் இயற்கையின் இனிய அதிசயம். உலகத்தை ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் உறவின் அவசியம். எல்லையற்ற அன்பின் நிதி மூலம். எல்லாவற்றுக்கும் அவள்தான் நதிமூலம்.
அப்படிப்பட்ட பெண்களுக்கான…