போராட்டத்தில் விளைந்த பூந்தோட்டம்!

பெண் துன்பங்களை கருத்தாங்கி, இன்பங்களை பிரசவிக்‍கும் இயற்கையின் இனிய அதிசயம். உலகத்தை ஒவ்வொருவருக்‍கும் அறிமுகம் செய்து வைக்‍கும் உறவின் அவசியம். எல்லையற்ற அன்பின் நிதி மூலம். எல்லாவற்றுக்‍கும் அவள்தான் நதிமூலம். அப்படிப்பட்ட பெண்களுக்கான…

நடிகன் என்ற கிரீடம் நொறுங்கி விழுந்த கணம்!

நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் "காழ்ச்சப்பாடு" என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”…

மக்கள் மீது எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர் மீது மக்களும் வைத்த நம்பிக்கை!

காவல்காரன் வெளியான நாள் இன்று - 07.09.1967 பெரும்பாலான ஹாலிவுட் ஸ்பை ஆக்‌ஷன் படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கின்றன. அரசு உளவாளிகள், எதிரிகளின் சதித் திட்டங்களைக் கண்டுபிடித்து அழிப்பது அல்லது ஏற்கெனவே செய்த…

தமன்னாவின் அழகு ரகசியம்!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது.…

முகத்தில் உள்ள கருந்திட்டை நீக்கும் உப்பு பேசியல்!

சரும பராமரிப்பில் ஆண்களைவிட பெண்கள் தங்களது முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முகத்தில் அழுக்கு, கருந்திட்டுக்கள், பருக்கள் இல்லாமல் கிளியர் ஸ்கின்னாக இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பெண்களின் ஆசை. முக அழகை…

சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல்…

கவுரவத்திற்காக என் உயிரைப் பணயம் வைத்த மக்கள்!

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவலைகள். அது 1929-ம் ஆண்டு. பம்பாய் மாகாண அரசு தீண்டத்தகாதோரின் குறைகள் குறித்து விசாரிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்தது. நானும் அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அக்குழுவினர் மாகாணம் முழுக்கப் பயணம்…

பெயரை மாற்றிய நாடுகளின் கதை!

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை உலகில் பெயரை மாற்றிக் கொண்ட நாடுகளின் கதைகளை இப்போது பார்க்கலாம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து உருவாகியதே இந்தியா என்பது வரலாறு.…

மணக்கோலத்தில் மெல்லிசை மன்னர்!

திரையுலகில் முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை அனைவரும் ரசிக்கும்படியும் அதன் ராக லட்சணங்கள் மாறாமலும்,…

பௌத்த மறுமலர்ச்சியை நேசித்த தலைவர்!

நவீன பௌத்த மறுமலர்ச்சி பற்றி பேசும்போது ஆளுமை என்ற விதத்தில் அயோத்திதாசர் பெயரையும், ஊர் என்ற முறையில் கோலார் தங்க வயல் பெயரையும் அறிந்திருக்கிறோம். ஆனால், நவீன பௌத்த மறுமலர்ச்சி பல்வேறு ஊர்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும்…