ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967-ல் வெளிவந்த படம் திருவருட்செல்வர். இதன் படப்பிடிப்பு சாரதா ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’திருநாவுக்கரசர்’ என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.…
ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அதன் தொடக்கக் காட்சியே போதுமானது. எடுத்துக்கொண்ட கதையை, அது முதல் பிரேமில் இருந்து சொல்கிறதா? இப்படித் தொடங்கும் கதை எப்படி முடிவடையும் என்று பல கேள்விகளை விதைப்பதாக அக்காட்சி அமைய வேண்டும்.
அது எவ்வளவு…
6 மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்பட்ட இந்த தேர்தலில்…
உலக எழுத்தறிவு நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், எழுத்தறிவு இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணங்கள் குறித்தும் வெற்றிக்கான வழிகள் குறித்தும் பெரும் அக்கறையோடு உரையாட வேண்டியுள்ளது.
உலகிலேயே இந்தியாவில் அதிகமான குழந்தைகள்…
மலையாளத்தில் 8 படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா 4 மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்துவைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில்…
“தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா?
வீட்டளவிலும் பல வேற்றுமொழிச் சொற்களின் கலப்பால்…
- நடிகர் முரளியின் நினைவுதினம் இன்று
சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள்…
சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு நாளின்று (செப்டம்பர் - 08)
ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா?
நடிகர்களுக்கும்…