மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ' என்ற சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்க்கையின் அவலங்களை மிக யதார்த்தமாக சித்தரிக்கும் இலக்கியத் தொகுப்பாக இந்த…
பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘அறம்’ இணைய இதழின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கல்லூரியில் சனிக்கிழமை (09.09.2023) மாலை…
முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்குவதற்கென்றே சில இயக்குனர்கள் உண்டு. அவர்களால் வேறு மாதிரியான படங்களை ஆக்குவது கஷ்டம்.
ஆனால், அப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் கிடைக்கும் மதிப்பு மரியாதையே தனி.…
- தினமும் திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடக்கம்
கோவை மத்திய ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள்…
மத்தியிலும், மாநிலங்களில் கூட்டணி ஆட்சி என்பது இன்று சகஜமான ஒன்று. ஆனால், 1950-களில் கூட்டணி ஆட்சி என்பது யாரும் நினைத்துப் பார்த்திராத விஷயம்.
இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில், நாட்டில் காங்கிரஸ் கட்சி மட்டுமே வலிமையாக இருந்தது.…
ஷாருக்கானின் 'ஜவான்' இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது.
ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர்…
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான 'லியோ' இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது.
லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42…