பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின் ‘தில் ஹெ கிரே’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில்…
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார்.
அவருக்குப் பிறகு வேறு எந்த…
சென்னை ECR சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 10) இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம்…
'விடுதலை - பாகம் 2' படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும்…
டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ள ‘ஜி-20’ உச்சி மாநாட்டு முடிவுகளை ஊடகங்கள், திகட்ட திகட்ட ஒளிபரப்பி ஓய்ந்து விட்டன.
மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஊர்தியும், உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தும் அதிகமாக…
டி.வி. நாராயணசாமி: 100
பராசக்தி துவங்கி மணிமகுடம், திருவிளையாடல் எனப்பல திரைப்படங்களில் இவருடைய முகத்தைப் பார்த்திருக்கலாம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கப்பட்டபோது அதற்காக உழைத்தவர்களில் இவரும் ஒருவர்.
பெரியார், அண்ணா, கலைஞர்…
இன்றைய நச்;
குழந்தை நாம் சொல்லிக் கற்பது குறைவு; மிகக்குறைவு.
நாம் செய்வதைப் பார்த்து கற்பதுதான் மிகுதி.
அதனால் நடந்து வழிகாட்ட வேண்டும்!
- டாக்டர் மு. வரதராசனார்
மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ' என்ற சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்க்கையின் அவலங்களை மிக யதார்த்தமாக சித்தரிக்கும் இலக்கியத் தொகுப்பாக இந்த…