மானத்தைக் காப்பதற்காக ஒரு போராட்டம்!

உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மனிதன் உலகத்தில் எந்த மூலையில் வாழ்கிறானோ அங்கெல்லாம் ஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்திருக்கிறது ஏன் இருக்கின்றது என்று கூட சொல்லலாம். வலிமையானவர்கள்…

வைரமுத்துவின் கவிதை நூல் ஜனவரியில் வெளியீடு!

திரைப்பாடல்களில் இலக்கியம், இலக்கியங்களில் புதுமை, தமிழ் செய்வதில் செழுமை அதற்கான அர்ப்பணிப்பில் முழுமை என மொழியை முன்னெடுத்துச் சென்று, திசையெட்டும் கொண்டாட, மொழியைக் கொண்டு சேர்த்து உலகத் தமிழர்களில் உள்ளங்களில் இடம்பிடித்து இன்றும்…

மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா-43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில்…

ஒன்றுபடுத்திய மருதநாட்டு இளவரசி!

டிவி.சாரி என்ற கதை, வசன கர்த்தா எழுதி, இயக்கி ‘காளிதாஸ்’ என்னும் பெயரில் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் இடையில் அதன் வளர்ச்சித் தடைபட்டு நின்று போனது. அந்தப் படம் தான், மருதநாட்டு இளவரசி என்று மறுபெயர் சூட்டப்பெற்று மு. கருணாநிதி எழுதி,…

மீண்டும் என் வழிகாட்டியுடன் இணைந்துள்ளேன்!

- நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்குகிறார். தலைவர் 170’ வது என இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், இந்தி நடிகர் அமிதாப்…

தணிவிக்க வேண்டிய நேரம் இது!

உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேச‍ச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள். இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை…

வாராக் கடன்கள் அதிகரித்தது ஏன்?

- சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்! தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வாராக் கடன்களின் நிலவரம் பற்றிக் கேட்கப்பட்டிருக்கிற கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்திருப்பதை ஒட்டி நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கேடசன் எம்.பி. ட்வீட்…

தணியாத பேராசை துன்பத்தையே தரும்!

பல்சுவை முத்து: "நம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொள்ளைக் கொள்ளும் இந்த நிலையிலா இன்பங்கள் உலகில் மாயை போன்றவை. மனித மனத்திற்கு, மேலும் மேலும் இதயத்தில் ஆசையை இறுத்துகிற மனத்திற்கு வெறியூட்டுபவை. வான்புகழுற்றவனேயானாலும் அவாவுக்குப்…

எதையும் கடந்து போகும் அனுபவம் தேவை!

- சொல்லாததும் உண்மை நூலில் நடிகர் பிரகாஷ்ராஜ் திரையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் நிதர்சனமான மனிதராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பிரகாஷ்ராஜ் எழுதிய சொல்லாததும் உண்மை நூலின் மூலம் தெளிவாகிறது. உண்மையைச் சொல்வதற்காக…

கடிகாரத்தில் ஓடுவது முள் அல்ல; நம் வாழ்க்கை!

படித்ததில் பிடித்தது: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ‘வாரன் பபேட்’ நமக்குக் கூறும் அறிவுரைகளில் சில... 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும்,…