சுந்தர் சி – அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் ‘ஒன் 2 ஒன்’!

இயக்குநர் K. திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.சி நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்". படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தில்…

ஏன் பொதுவெளிப் பேச்சுகள் எல்லை மீறிப் போகின்றன?

மைக் அல்லது காமிராவுக்கு முன்னால் சென்றால் நம்மில் பலர் தனிச் சாமியாட்டமே ஆடத்தொடங்கி விடுகிறார்கள். தனி வீறாப்பு வந்து விடுகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன. சமீபத்தில் ஒரு மதம் சார்ந்த மூத்த பெரியவர் ஒரு கூட்டத்தில்…

உன்னை நீ நேசிக்கக் கற்றுக் கொள்!

பல்சுவை முத்து: யாரை நீ வெறுத்தாலும், உன்னை மட்டுமாவது நேசிக்கக் கற்றுக்கொள்; ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்! - தந்தை பெரியார்

எல்லோருக்கும் புரியும்படியான படைப்புகள் தேவை!

இன்றைய நச்: எல்லோருக்கும் புரியும்படியாக உங்கள் படைப்புகள் மிக எளிமையாக உள்ளன என்று யாரும் உங்களிடம் புகார் சொல்ல மாட்டார்கள்! - ரே பிராட்பர்ரி

குருட்டு நம்பிக்கையில் இருந்து மக்களை மீட்ட தலைவன்!

காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களின் மாநாடு. திரளான மக்கள் பந்தலுக்குக் கீழே கூடியிருப்பார்கள். மாநாட்டின் தலைவர் பேசி முடித்து, அமர்ந்துவிட கூட்டத்தில் ஒரே சலசலப்பு. மக்கள் தங்களுக்குள்ளே அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.…

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் காமெடி படம்!

நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்துப் பின்னணியில் வித்தியாசமான புதிய காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.…

மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: மழைக் காலம் துவங்கிவிட்டது. தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன. பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து…

நடிகர்கள் தனுஷ், சிம்பு உள்ளிட்ட 4 பேருக்கு ரெட் கார்ட்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் நடிகர் தனுஷ், சிம்பு உள்ளிட்ட நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட் விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை…

ஆடல் கலைக்கு அழகு சேர்த்த ஆரணங்கு!

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும், பல பெண்கள் மனித உருவில் உள்ள விலங்குகளால், விலங்கிடப்படுகிறார்கள். விலங்கைக் கூட ஒரு ஆபரணமாக அணிந்து கொள்கிற பெண்ணின் அறியாமைதான் ஆணாதிக்கத்தின் முதல் வெற்றி. விலங்கொடிக்க யாராவது…