புதுப்பித்துக் கொண்டே இரு!

பல்சுவை முத்து: சுதந்திரமாக உன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேற்றைய நீ மடிய வேண்டும்; பழமையிலிருந்து நீ பாதுகாப்பைப் பெறுகிறாய்; புதுமையின் மூலம் நீ பெருக்கெடுத்து இயங்குவாய்! - புரூசு லீ

பிரச்சனைகளைத் துணிந்து எதிர்கொள்வோம்!

இன்றைய நச் : உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல; பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது! - பாரதியார்

மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்!

- இயக்குநர் வெற்றிமாறன் ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய ஆதித்யா இயக்கியுள்ள படம் ‘டெவில்’. விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர்…

தொடுவதனால் பரிசுத்தம் கெடுமானால்…!

படித்ததில் ரசித்தது: “ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி” - 1924, செப்டம்பரில் நாராயண குரு பேச்சில் இருந்து ஒரு பகுதி.

ஆன்டன் செக்காவின் ஆகச் சிறந்த சிறுகதைகள்!

பல பத்திரிகைகளில் வெளியான திரு. ஆன்டன் செக்காவ் அவர்களின் கதைகளின் தொகுப்பு இந்நூல். பேச்சாளர் என்னும் கதை, இறந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அந்த மனிதரைக் குறித்து புகழாரம் சூட்டும் பேச்சாளர் ஒருவர், ஒருவரது இறுதிச் சடங்கில்,…

சென்னையில் மட்டும் சுமார் 63 லட்சம் வாகனங்கள்!

சென்னையில் சுமார் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக…

சிந்தனைத் திணிப்புகளைத் தூக்கியெறிவது கடினம்!

- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். நம்பிக்கை மொழிகள் எதைச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்தால் மனதில் உறுதி ஏற்படும். மனதில் உறுதி என்பது உள்ளுணர்வு, சிந்தனை, மொழி, புலனாய்வு உள்ளிட்ட அறிவார்ந்த தொகுப்பே. பலம், பலவீனம் என்பது அவரவர் மனதளவைப் பொறுத்து…

த்ரீ ஆஃப் அஸ் – மங்கும் நினைவுகளின் மீதான வெளிச்சம்!

சில படங்கள் திரையில் ஒன்றரை மணி நேரமே ஓடும். ஆனால், அது ஒரு யுகமாகத் தோற்றமளிக்கும்; பெரும் அயர்ச்சியைத் தரும். சில நேரங்களில், ட்ரெய்லரே அது ஒரு ‘ஸ்லோட்ராமா’ என்பதைச் சொல்லிவிடும். அதையும் மீறி பார்த்து, லயித்து, தியேட்டரை விட்டு…

இருப்பவர்களிடமிருந்து இல்லாதவற்றைக் கற்பதே வாழ்க்கை!

பல்சுவை முத்து: நான் அதிகமாக பேசுபவரிடமிருந்து மௌனத்தையும் சகிப்புத் தன்மை அற்றவர்களிடமிருந்து சகிப்புத் தன்மையையும் இரக்கமற்றவர்களிடமிருந்து இரக்கத்தையும் கற்றுக் கொண்டேன்! - கலீல் ஜிப்ரான்