காத்திருத்தலின் அவசியம்!

ரசனைக்குச் சில வரிகள் : கதைகளைப் பொறுத்தவரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனத்தில் உருவம் பெற வேண்டும். உருவமும் ஓரளவு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாற வேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில்…

அதிமுகவுடன் கூட்டணி வைக்க கமல் திட்டம்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த தருணத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு வருவதாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், சொல்லாமல்…

பிரபுதேவாவுக்கும் வில்லன் ஆசை வந்தாச்சு!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன் வேடம் ஏற்பது முன்பெல்லாம் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. 45 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார் வில்லன் கேரக்டரில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் நடித்தார். ஆனால், அதனை அவர் தொடரவில்லை. மார்க்கெட் ஓய்ந்த…

உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!

எழுத்தாளர்களின் சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் திரைப்படமாக ஆக்குவது நிச்சயம் சிரமமான காரியம்தான். ஏனென்றால், எழுத்தை வாசிக்கும்போது உண்டாகும் கற்பனைகள் நம்மை வேறொரு உலகத்துக்குள் பிரவேசிக்க வைக்கும். அதுவே திரைப்படமாக மாறும்போது, நாம்…

தமிழைப் போற்றியவர்களை நினைவுகூர்வோம்!

இந்தப் படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோவிலில் ‘தமிழ் கலை மாநாடு’ நடத்தியபோது, அதில் பேரறிஞர் அண்ணா, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம், கவிமணி தேசிய விநாயகம், உடுமலை நாராயண கவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நால்வரும்…

எஸ்.பி.பி: குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா கலைஞன்!

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் திருவள்ளூர் மாவட்டம், கோனேட்டம்பேட்டையில் எஸ்.பி.சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள். ஐந்து சகோதரிகள். * எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தந்தை ஒரு நடிகர், பல்வேறு…

100 ஆண்டுகள் தாங்கும் தைக்கால் பக்குவம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 6 கிமீ தூரத்திலும்; சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிமீ தூரத்திலும் உள்ள தைக்கால் பகுதியில்…

எஸ்.பி.பி-க்குப் பிடித்த டி.எம்.எஸ்-ன் பாட்டு?

திரைப்படப் பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒருமுறை பத்திரிகை ஒன்றிற்காக பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தபோது இப்படிச் சொன்னார். “உங்களுடைய பாட்டில் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது. இதை எங்கு…

இந்திய சினிமாவின் தனித்துவமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. எஸ்.ஜே. சூர்யவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.…