உழைக்கும் மக்களைச் சுரண்டும் பேராபத்து!

பல்சுவை முத்து: உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை, மேல் எழும்பிவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும், கடவுளும்! - லெனின்

அன்பும் கருணையுமே வாழ்க்கையின் அடிப்படை!

இன்றைய நச் : அன்பையும் கருணையையும் கொண்ட மனிதன் அதை உணர்ந்து தன் வாழ்விலும் செயலிலும் பின்பற்றி வாழ்வதே இறை வழிபாடாகும்! - வேதாத்திரி மகிரிஷி

பெண் உரிமையை உரக்கப் பேசிய பைத்தியக்காரன்!

கலைவாணர் ஒருமுறை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது மனைவி டி.ஏ.மதுரம், என்.எஸ்.கே. பெயரில் நாடகக் கம்பெனி ஆரம்பித்து நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார். திராவிடர் கழகம் கலைவாணரின் வழக்கை நடத்த பொருளதவி செய்ய முன்வந்தும் மதுரம்…

கலைஞர் சொன்ன இகிகை ரகசியம்!

ஜப்பானிய மொழியில் இகிகை (Ikigai) என்ற புத்தகம் பிரபலம். அங்குள்ள ஒக்கினாவா தீவில்தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம். அதற்கு காரணம் என்ன என்று அவர்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன. இறுதியில் நீண்ட ஆயுளுக்குக்…

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் மணா எழுதிய தமிழகத் தடங்கள் நூலிருந்து ஒரு மீள் பதிவு. “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”- வள்ளலார். சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில்…

இந்தித் திணிப்பு: பார்வையற்று இருக்கலாமா அரசு?

நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல்…

வாழ்வை வளமாக்கும் வகுப்பறை!

மாணவர்களிடையே என்றும் இணக்கச் சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது. களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு…

சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவு கூறும் வகையில் இந்த நாள் சர்வதேச ஆசிரியர் தினமாக…

பொன்னீலனுக்குப் படைப்புச் சங்கமம் விருது!

ஒவ்வொரு வருடமும் நாவல் முதல் கொண்டு அனைத்து வகை இலக்கிய நூல்களையும் பதிப்பு செய்து ‘படைப்பு சங்கமம்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா எடுத்து மூத்த எழுத்தாளர், வளரும் எழுத்தாளர் என்ற பாரபட்சம் இன்றி அங்கீகரித்து வருகிறது படைப்புக் குழுமம்.…