பாலக்காட்டு மாதவனை மறக்க முடியுமா?

’அந்த 7 நாட்கள்’ படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்? ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கிவைத்துவிட முடியாது. சினிமா என்பது நம்மை சிரிக்கவைத்து, கண்ணீர் சிந்தவைத்து, கதறவைத்து, பரிதாபப்பட வைத்து, கோபமுறவைத்து,…

மார்கழி திங்கள் – இசையால் உயிர் பெறும் படைப்பு!

‘பாரதிராஜா மகன் மனோஜ் ஒரு படத்தை இயக்குகிறார்’ என்பது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஆழ்த்திய செய்தி. தந்தையைப் போலவே மகனது படைப்பாக்கமும் புத்தெழுச்சி தருமா என்ற எதிர்பார்ப்பு அதன் பின்னே இருந்தது. 2000வது ஆண்டில் அது…

யாரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே 1952-ல் எழுதிய 'The Old Man and the Sea' என்ற குறுநாவலின் தமிழாக்கம் தான் 'கிழவனும் கடலும்' என்ற நூல். கியூபாவில் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவக் கிழவன் சாந்தயகன் பற்றிய கதை…

உண்மைக்கு எப்போதும் ஒரு வலிமை இருக்கும்!

தாய் சிலேட்: உண்மையை யாரும் பார்க்கவில்லை என்றாலும் எப்போதும் தீயாய் எரிந்து சுய சாம்பலை யாசித்துப் பெறும் வல்லமையுள்ளது! - எழுத்தாளர் கே.வி.ஷைலஜா

அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்!

இன்றைய நச்: உனது அறிவையும், ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்; அவற்றை நீ பகிர்ந்து கொள்வதன்மூலம் நன்மைகள் பல நிகழும்! - சாக்ரடீஸ்

தவறே என்றாலும் நேர்படப் பேசு!

பல்சுவை முத்து: அழகா முக்கியம் உள்ளமல்லவா மிகவும் முக்கியம். செய்தொழில் அல்லவா மிக முக்கியம். வாய்மையல்லவா முக்கியம் என்று புரிந்துவிட்டால் இந்தப் புறங்கூறுதல் வராது. ஓயாது பேசுபவருக்குத்தான் புறங்கூறுதல் இயல்பாக வருகிறது.…

‘லியோ’ படத்தால் லாபம் இல்லை!

- திரையரங்கு உரிமையாளர்கள் விரக்தி ‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன்,…

மெட்ராஸ் பாஷையில் இருக்கும் பின்னணி என்ன?

கஸ்மாலம், பேமானி, கேப்மாரி... மெட்ராஸ் பாஷையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கா? ஆங்கிலேயர்கள் பெண்களை மேடம் என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக மேம் என்று அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் வேலை செய்த சென்னை ஆட்கள் அந்த…

உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்!

பல்சுவை முத்து:  உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம் உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்; உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்; உலகில் போர்ப் பகை அச்சமின்றி மக்கள் உழைத்துண்டு வளம் காத்து வாழவேண்டும்;…

ஒரு கோட்டோவியமும் சில வார்த்தைகளும்!

‘இந்திரன் 70’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, ஈரோட்டிலிருந்து ஓவியர் சுந்தரம் முருகேசன் வந்திருந்தார். 40க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்குகொண்ட கண்காட்சி நிகழ்ச்சி அது. இரவெல்லாம் கண்விழித்து அவர் வரைந்த இந்திரனின்…