வாய்ப்புகளுக்காக ஒருபோதும் காத்திருக்காதீர்கள்!

நூல் அறிமுகம்: விக்டர் லேவி எழுதிய 'வாழ்க்கை என்னை வெற்றிக்காக அமைக்கிறது' (Life Is Setting Me up for Success) என்ற நூலிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம்: 1. நேர்மறை சிந்தனையின் சக்தியைத் தழுவுங்கள். நமது எண்ணங்கள் நமது…

தலைநகரில் வேட்டி சட்டையில் தமிழர்!

- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் 25.05.1980-ல் காரைக்குடி கம்பன் மண்டபத்தில் என் மகள் மீனாள் - நாச்சியப்பன் திருமணம் நடைபெற்றது. மதிப்பிற்குரிய கம்பன் அடிப்பொடி சா.கணேசன் ஐயா போன்ற பெருமக்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் காங்கிரஸ்…

அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை!

படித்ததில் ரசித்தது: பெண் வேண்டும் என்று கேட்காமல்... 'வாழை மரம் வேண்டும்', 'விதை நெல் வேண்டும்' என்று கேட்கிற ஒரு வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. இன்று நாம் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டோம். மாவு அரைக்கும் எந்திரம், துணி துவைக்கும்…

நோக்கக் குழையும் விருந்து: எழுத்தாளர் சோ. தர்மன்!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தவர்கள் அனைவருமே சொன்ன ஒருமித்தக் கருத்து அவருடைய விருந்தோம்பல் பற்றி சிலாகித்தது. அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக உணவளித்தது. தமிழ்க் கலாச்சாரத்தில் உணவின் இடமும்…

நல்லிணக்கம் வாழ்வை மேம்படுத்தும்!

இன்றைய நச்: நெறியுள்ள வாழ்க்கை என்பது உங்களின் தினசரி செயல்களில், உங்களின் தினசரி வாழ்வில் ஒரு முழுமையான நல்லிணக்கம் இருக்கின்ற ஒரு வாழ்க்கை என்பதைக் குறிக்கிறது! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

பிரபலங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்றுள்ள பிடித்த புத்தகங்கள் பற்றி, பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 10 ஆளுமைகள் தங்களது வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை. 1. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் 1. சத்தியசோதனை,…

எண்ணங்கள் உயர்வைத் தரும்!

பல்சுவை முத்து: எண்ணத்தை எண்ணத்தால் ஆராய, ஆராய இயற்கை ரகசியங்கள் எண்ணத்துள் காட்சியாய் விரியும்! எண்ணத்தின் இவ்வுயரவை இயற்கையே பேசுதென்றும் இதுவே உள்ளுணர்வென்றும், இயல்புவோர் அனுபவத்தோர்! - வேதாத்திரி மகரிஷி

சென்னை புத்தகக் காட்சியை அரசே நடத்துமா?

- வாசுகி சென்னை புத்தகக் காட்சியில் நேர்மறையாக சொல்வதற்கு(ம்) ஒருசில விஷயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு சாலையோரம் கடை விரித்த சால்ட் பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு ஒரு அரங்கைக் கொடுத்திருக்கிறார்கள்! (இவற்றைப் போல இன்னும் ஓரிரு நேர்மறை அம்சங்கள்…