தொலைக்காட்சி இல்லா வீடு சாத்தியமா?

நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம் புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம். ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம்…

நினைவுகளைக் கொத்திச் செல்லும் ஞாபகப் பறவை!

இயற்கை நூலின் ஆசிரியர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இயற்கை நமக்கு அளித்த மழை, கடல், வனம், நதி, காற்று, கோடை பற்றின தனது தற்போதைய அனுபவங்களைக் கட்டுரைகளாக இங்கு தொகுத்திருக்கிறார். பொதுவாக இந்த மாதிரியான இயற்கை எழில்…

படைப்புகள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள் ஒடிசா மாநிலம் பாரிபடாவில் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். அப்போது…

உலகை மாற்றும் புத்தகங்கள் உருவாக வேண்டும்!

56 – வது தேசிய நூலக வார விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு நூலகங்களில் இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை திருவான்மியூரில் உள்ள மாவட்ட…

உடலுக்கு நன்மைகள் கொடுக்கும் மஞ்சள் பூசணி!

காரசாரமான உணவுப் பிரியர்களுக்கு இனிப்பு சுவையுடைய மஞ்சள் பூசணி கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். ஆனால் சுவைக்கு அப்பால் சத்தான பல ஆரோக்கிய நன்மைகளுடன் விளங்குகிறது மஞ்சள் பூசணி. இதில் இருக்கும் ஊட்டச்சத்து உடல் ஆரோக்கியத்தையும் அழகையும்…

வெற்றி என்பது முதல் இடத்தைப் பெறுவது அன்று!

இன்றைய நச்: வெற்றி என்பது ஒவ்வொருமுறையும் முதல் இடத்தைப் பெறுவது அன்று; வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையைவிட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்! - லியோ டால்ஸ்டாய்

காந்திக்கும் டால்ஸ்டாய்க்கும் இருந்த ஒற்றுமை!

ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்களை பற்றிய அரிய முத்துக்கள் பத்து: *ரஷ்யாவில் யஸ்னாயா பொல்யானா என்ற கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் (1828) பிறந்தவர். 3 வயதில் தாயையும், 9…

என் முன்னேற்றத்தில் பங்கேற்ற ஜெமினி சாவித்ரி!

- வசனகர்த்தா ஆரூர்தாஸ் நெகிழ்ச்சி பாசமலர் வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றளவுக்கும் என் பெயருக்கு…