ஜோதியாகக் காட்சியளித்த வள்ளலார்!
உலகில் உள்ள எல்லோரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்பது தான் அரவது கொள்கை.
நம்மை மயக்கும் மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உனக்குள்ளே இருக்கும் ஜோதியைக் காண வேண்டும் என்பதை…