வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன்!

- தஸ்தயேவ்ஸ்கி புத்தக வாசிப்பு : “எவ்வளவோ இழப்புகள் இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கின்றேன். சும்மா சொல்லவில்லை. இப்போது கூட மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைப் புதிதாகத்…

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

– நடிகை கே.ஆர்.விஜயா எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை கே.ஆர்.விஜயா மக்கள் திலகம் எம்ஜிஆருடன் தான் நடித்த அனுபவங்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன்…

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி?

அரசியலில் வாரிசுகள் வரவை இரண்டாக வகைப்படுத்தலாம். விபத்துபோல், எதிர்பாராத விதமாக அரசியலுக்குள் இழுக்கப்படுவது ஒரு ரகம். விமானியாக இருந்த ராஜீவ்காந்தி, பிரதமராக இருந்த தனது தாயார் இந்திரா காந்தி மறைவுக்கு பின், வேறுவழி இல்லாமல் பிரதமர்…

ஆதிக்‘குடி’மக்களும் ஆல்கஹாலும்!

நூல் விமர்சனம்: பொதுவாகவே உற்சாக பானத்தைப் பற்றி எழுத விழைந்தாலே நமக்குள் பொங்கும் நீரூற்று, ஆடி மழையின் நொய்யலாய் மாறிவிடும். ஆண்களுக்கு சுய அனுபவமும், பெண்களுக்கு சூடு கண்ட அனுபவமும் போட்டி போட்டு முந்தி அடிக்கும். இந்த எழுத்தாளரோ, ஏதோ…

அன்பை விட வலிமையானது எதுவுமில்லை!

படித்ததில் ரசித்தது: நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும்; உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை! - அன்னை தெரசா 

இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாகவி பாரதி!

அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் இந்து முஸ்லிம் மோதல்கள் குறித்து தனது ‘இந்தியா’ நாளிதழில் மகாகவி பாரதி எழுதிய ஒரு குறிப்பு குறித்து. கி.பி 1909 தொடக்கத்தில் “பெங்காளத்தில் (வங்கத்தில்) நடந்து வந்த இந்து - முஸ்லிம்…

பரவும் டெங்கு காய்ச்சல்: கவனம் தேவை!

மழைக்காலம் என்றாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவ ஆரம்பித்து மருத்துவமனைகளில் கூட்டம் கூடிவிடும். தற்போதும் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பரவலாக‍க் காய்ச்சல், திரும்புகிற இடங்களில் எல்லாம் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பத்து…

ஒரே நாளில் ஹீரோவாக மாறிய ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள்!

உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கப் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல்கட்டமாக…