நம் முன்னோர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் நூல்!

நாம் தினமும் பயன்படுத்துகிற, அனுதினம் நம்முடன் பயணப்படுகிற தொழில்நுட்பங்கள் எல்லாம் நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் ஒரு கற்பனை கிராமமான ஆதிமங்கலத்து மக்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள், எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை சொல்கிறது…

பாஜக-2, காங்கிரஸ்-2: கருத்து கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ்…

வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிதாக விளக்கிய விவேகானந்தர்!

அமெரிக்காவில் இருந்தபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது அவருடைய சீடர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தூரத்தில் சிலர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் விவேகானந்தர். அப்போது ஹாலிஸ்டர் என்கிற சீடர் அந்த…

மழைச் சத்தம்!

ஒவ்வொரு நாளும் பெய்து கொண்டிருக்கிறது மழை! ஒன்றிரண்டு நாட்கள் பலகணி கம்பிகளில் முகம் புதைத்துக் காத்திருந்து ஏமாந்தபின் கம்பிகளின் ஊடாக கையேந்தி நின்றபோது பிச்சைக் கேட்பது போலவே இருந்தது! பிச்சை என்றதும் 'திருடாதே பொய் சொல்லாதே, பிச்சை…

குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!

வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார். அதற்குப்…

தி வில்லேஜ் – பயமும் அருவெருப்பும் ஒன்றல்ல!

முன்னணி நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ்களில் தலைகாட்டும்போது, அவற்றின் மீதான கவனம் அதிகமாகும். அப்படித்தான், ஆர்யா முதன்முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் என்ற வகையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது ‘தி வில்லேஜ்’. ‘அவள்’ எனும் ஹாரர்…

கல்வி என்பது யாதெனில்?

பல்சுவை முத்து: கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை! - விஜயலட்சுமி பண்டிட்

சென்னைக்கு அருகில் கொய்யா பண்ணை: ஜெயித்துக்காட்டிய விவசாயி!

சக்சஸ் ஸ்டோரி: 5 திருவள்ளூருக்கு அருகிலுள்ள தண்ணீர்க்குளம் கிராமத்தில் பத்து ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்கிறார் குமார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலமடை. மதுரையில் பிஎஸ்சி படித்தார். பிறகு ஏஸி மெக்கானிக் டிப்ளமோ…