சர்வதேச நாடுகள் போற்றிய சரோஜினி நாயுடு!
‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) நினைவுநாள் இன்று (மார்ச் - 2).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி…