பிரச்சாரத்தில் தேம்பித் தேம்பி அழுத பிரேமலதா!

தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மட்டுமில்லாமல், தலைவர்களும் மக்களை கவரும் விதத்தில் வேடிக்கையான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

காவிரிக் கரையில் நிற்கும் சவுமியா: கரை ஏற்றுமா தர்மபுரி?

காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள். தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க…

பெரியாரும் கர்நாடக சங்கீதமும்!

“பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல்” என்ற தலைப்பில் Voice of TN நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காமராசன், இந்தக் கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கூறினார். டி.எம்.…

போர்வாளால் சவரம் செய்யவேண்டாம்!

என்னைப் பொறுத்தவரை கவிதையும் சித்திரமும் ஒன்றை ஒன்று விழுங்கிக் கொள்ளும் இரண்டு பாம்புகள். ஒரு ஓவியனின் மகனாகப் பிறந்த நான் அடிப்படையில் ஒரு ஓவியன்தான்.

யார் சொல்வது பா.ஜ.க.வின் கருத்து?

கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் “பிய்ந்த செருப்புடன்’’ ஒப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. மோடி, அண்ணாமலை இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து.

வெப்பம் குளிர் மழை – தம்பதிகள் பார்க்க வேண்டிய படம்!

அறிவியல் பூர்வமான கருத்தாக்கங்களுக்கு எதிரான போதும், அதுவே இயற்கையோடு ஒன்றிவாழ்பவர்களின் அடிப்படை நம்பிக்கையாக உள்ளது என்பதே ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் சிறப்பு.