அமிதாப் பச்சன் தயாரித்த முதல் தமிழ்ப் படம்!

1997ஆம் ஆண்டு, இரட்டை இயக்குநர்களான ஜே.டி மற்றும் ஜெர்ரி ஆகியோரால் இயக்கப்பட்டு, வெளியான முக்கோண காதல் கதை, உல்லாசம். இப்படத்தில் அஜித் குமார், விக்ரம், மகேஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில்…

கால மாற்றமும் காத்திருத்தலும்!

வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவிக்க நம்மைச் சுற்றிய விஷயங்கள் வித்தியாசமாக மாறும்வரை காத்திருக்கிறோம்; மாறிக்கொண்டே இருக்கும் நம் வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்வுகளுடன் நம் மகிழ்ச்சியை இணைத்துக் கொள்ளும் வரை, நாம் எப்போதும் காத்துக் கொண்டே…

மானுடத்தின் வழிகாட்டியாய் விளங்கும் நூல்!

குழந்தைகள், இளைஞர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண குடிமகன், தாய், தந்தையர், ஆசிரியர் என அனைவரின் கடமைகளை வெளிச்சமிட்டு காட்டும் சுடர் விளக்கு. அனைவரும் படித்து பயன்பட வேண்டிய மானுடத்தின் வழிகாட்டி.

மும்முனைப் போட்டி நிலவும் மே.வங்காளம்!

மே.வங்கத்தில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிஜமான போட்டி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

டர்போ – மீண்டும் ஆக்‌ஷன் ஹீரோவாக மம்முட்டி!

மம்முட்டிக்கு இணையான இடத்தை ராஜ் பி ஷெட்டிக்கோ, சுனிலுக்கோ, சபரீஷுக்க்கோ, அஞ்சனாவுக்கோ திரைக்கதை தரவில்லை. அதனைச் செய்திருந்தால் இந்த திரைக்கதை தொட்டிருக்கும் உயரம் வெறொன்றாக அமைந்திருக்கும்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

நீங்கள் பழைய கண்களால் பிரச்சனைகளைப் பார்ப்பதால், அது வலுவடைவது மட்டுமல்லாமல் அதன் நன்கு பழகிப்போன பாதையில் நகர்கிறது. எனவே பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் நீங்கள் புதிய கண்கள் கொண்டு அதைப் பார்க்கிறீர்களா…

சக மனிதனின் மீதுள்ள அன்பை உணரச் செய்யும் நூல்!

உலகில் ஒரு தனி மனிதனால் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டது என்பதை பற்றியும், தனி மனிதன் உலகின் மீது எவ்வளவு அக்கறையும் சக மனிதனின் மீது எவ்வளவு அன்பும் வைத்திருக்கிறான் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

கசப்பைச் சுவைப்போமா!

கசப்பைப் பழக்குவதில் இருக்கும் ஒரு அனுகூலம் வாழ்வின் துன்பங்களை எதிர்கொள்வது பற்றித் தனியாகப் பாடம் எடுக்கத் தேவையில்லை. இனிப்பைக் கொண்டாட்டமாகக் கருதினால், தேர்ந்த மசோகிஸ்ட் துன்பங்களைத் தேடித்தேடிக் காமுறுவதுபோலத்தான் காரம் புளிப்பின் கதி…