ஜாம்பவான்களை ஒருங்கிணைத்த ‘பட்டினத்தார்’!

பட்டினத்தார் 1962-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கே. சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், ஜெமினி கே. சந்திரா, எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையை கே.சோமுவும், வசனங்களை…

இறுகப்பற்ற மறந்த உறவு!

தந்தையுடனான இந்த விலகல்கள் மீண்டும் நெருக்கத்தை தேடும் காலங்களில் அவர் நினைவுகளாகி விடுகிறார். நினைவுகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அவருடன் அமர்ந்து பேச உங்களுக்கும், உங்களுடன் பேச அவருக்கும் ஆயிரம் கதைகள் இந்த நொடிப்போதில்…

உண்மைகளைவிட அதிகம் கொண்டாடப்படும் போலிகள்!

நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அதை மட்டுமே பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நாம் என்ன பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதை மட்டுமே தேடுகிறோம். உண்மைகளை விட போலிகள் அதிகம் கொண்டாடப்படும். ஆம், நாம் கேட்கும் அளவில்,…

மூவலூர் ராமாமிர்தம் – பெண் விடுதலையின் முதல் களப்போராளி!

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை…

கல்கி படத்தின் டிக்கெட் விலை ரூ.500!

தெலங்கானா அரசு,  ‘கல்கி‘ திரைப்படம் வெளியாகும் தேதியில் இருந்து தொடர்ந்து 8 நாட்களுக்கு - அதாவது ஜூன் 27-ம் தேதி  முதல் ஜூலை 4-ம் தேதி வரை - பிரத்தியேகமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. முதல் நாள், அதாவது இன்று  மட்டும் அதிகாலை…

இயற்கை வழியில் வேளாண்மை!

ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவே இந்தப் புத்தகம். ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது. உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின்…

நல்லதும் கெட்டதும் நாம் பார்க்கும் பார்வையில் தான்!

இந்த உலகத்தில் இது அழகு, இது அழகில்லை என்று எதையும் சொல்ல முடியாது; நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களுமே நல்லவர்கள்தான்; நாம் பார்க்கும் அனைத்துமே அழகுதான்! - பிரபஞ்சன்

போதைப் பொருட்களை ஒழிக்க கை கோர்ப்போம்!

நாம் ஒவ்வொருவரும் நமது திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்தி போதை பொருட்களை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்; போதைப்பொருட்கள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம்; நல்லதொரு உலகை அடுத்த தலைமுறையினருக்கு அளித்திடுவோம்..!